tag:blogger.com,1999:blog-5593630.post109262908621566221..comments2023-09-04T17:50:55.107+05:30Comments on கவினுலகம் - K's world: Hymns for the drowning!Dr.N.Kannanhttp://www.blogger.com/profile/14818436093975846251noreply@blogger.comBlogger5125tag:blogger.com,1999:blog-5593630.post-1092754370933468632004-08-17T20:22:00.000+05:302004-08-17T20:22:00.000+05:30Please take care!Please take care!Kasi Arumugamhttps://www.blogger.com/profile/16283378852024469000noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5593630.post-1092698332674427932004-08-17T04:48:00.000+05:302004-08-17T04:48:00.000+05:30நன்றி ராஜா. கவனமாக இருக்க முயல்கிறேன்.நன்றி ராஜா. கவனமாக இருக்க முயல்கிறேன்.Dr.N.Kannanhttps://www.blogger.com/profile/14818436093975846251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5593630.post-1092679452231220822004-08-16T23:34:00.000+05:302004-08-16T23:34:00.000+05:30/அவன் அருகில் இல்லையெனில், இன்று யாராவது இரங்கற்செ.../அவன் அருகில் இல்லையெனில், இன்று யாராவது இரங்கற்செய்தி வாசித்துக் கொண்டிருப்பர்/<br /><br />இது போன்ற சமயங்களில் இனி கவனமாக இருங்கள் :((ராஜாhttps://www.blogger.com/profile/01544510822657612613noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5593630.post-1092661000080944992004-08-16T18:26:00.000+05:302004-08-16T18:26:00.000+05:30நன்றி தங்கமணி:
கன்னியாகுமரி, திருச்செந்தூர் கடலைய...நன்றி தங்கமணி:<br /><br />கன்னியாகுமரி, திருச்செந்தூர் கடலையெல்லாம் என்னால் நினைத்துக்கூட பார்க்கமுடியாது. அவ்வளவு அலை!<br /><br />இங்கு கடலில் சிப்பி அதிகம். காலைக் கிழித்துவிடுமென்று நண்பன் ரப்பர் காலணி அணிவித்துவிட்டான். அதுகூட கொஞ்சம் அசௌகர்யமாக இருந்தது. இள்நீச்சலில் இருந்து, இருந்து போயிருக்கலாம்தான். திடீரென்று பயம் தொற்றிக் கொண்டது...நல்லவேளை முங்கு நீச்சில் வந்த நண்பன் தலைதூக்கினான், உதவி கேட்டேன். ஆனால் அவன் ரொம்பப் பதறிவிட்டான். நான் கேட்க வந்தது தொத்திக்கொள்ள ஒரு துணை அல்லது மிதவை. அது இருந்தால் இளநீச்சலில் நின்றுவிட முடியும். அவ்வளவுதான் சக்தி இருந்தது அப்போது. இதற்குப்பின் மிதவையுடன் இரண்டு மணி நேரம் கடலில் கிடந்தேன். சுகமாக இருந்தது. கவனம் எடுத்துக்கொள்ளவில்லை என்று தோன்றுகிறது!Dr.N.Kannanhttps://www.blogger.com/profile/14818436093975846251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5593630.post-1092639201022201892004-08-16T12:23:00.000+05:302004-08-16T12:23:00.000+05:30உங்களுடைய இந்த வலைப்பதிவுக்கு இப்போதுதான் வருகிறேன...உங்களுடைய இந்த வலைப்பதிவுக்கு இப்போதுதான் வருகிறேன் போலிருக்கிறது. இதுவும் நன்றாக இருக்கிறது. எனக்கும் நீச்சல் பிடிக்கும். இரவு 1 மணிக்கெல்லாம் கன்னியாகுமரி கடலில் (அதுவும் ஆளே இல்லாத) தனியாக நீந்திக்கொண்டிருக்கும் அளவுக்கு பைத்தியமாயிருந்த எனக்கு இப்போது கடலில் நீந்த ஆவல் இருந்தும் இனம் புரியாத தயக்கம் வந்துவிட்டது. எதனால் என்று சரியாகப் புரியவில்லை. அசுத்தமா? பயமா? உங்கள் நீச்சல் அனுபவம் எனக்கு சுவராசியமாய் இருந்தது. எனக்கும் மாமல்லபுரம் கடலில் இப்படி ஒரு அனுபவம் (ஆனால் இன்னொரு நண்பரை காப்பாற்றப் போய் வந்தது. அதுகூட காரணமாய் இருக்கும் என்று இப்போது தோன்றுகிறது. நன்றி.) ஆனால் கவனமாய் இருங்கள். நீங்கள் மூழ்காமல் மிதக்கப் பயிற்சி (மூச்சு விட்டுக்கொண்டே:)) எடுத்திருந்தீர்களானால் அவ்வப்பொழுது சற்று நேரம் மிதந்திருந்துவிட்டு பின் மெதுவாக நீந்தலாம். ஆனாலும் கவனம், கவனம். இந்த தலைப்பும் அருமை.Thangamanihttps://www.blogger.com/profile/18009724964632869382noreply@blogger.com