tag:blogger.com,1999:blog-5593630.post111002487099364871..comments2023-09-04T17:50:55.107+05:30Comments on கவினுலகம் - K's world: உயிர்நிழல் ஆசிரியர் பாரிசில் மறைவுDr.N.Kannanhttp://www.blogger.com/profile/14818436093975846251noreply@blogger.comBlogger3125tag:blogger.com,1999:blog-5593630.post-1110239783695386322005-03-08T05:26:00.000+05:302005-03-08T05:26:00.000+05:30என் ஆழ்ந்த அனுதாபங்கள்.என் ஆழ்ந்த அனுதாபங்கள்.Balaji-Paarihttps://www.blogger.com/profile/07982594909312748584noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5593630.post-1110071802474389512005-03-06T06:46:00.000+05:302005-03-06T06:46:00.000+05:30எனக்கு உயிர்நிழலின் இரண்டு அல்லது மூன்று இதழ்கள் ம...எனக்கு உயிர்நிழலின் இரண்டு அல்லது மூன்று இதழ்கள் மட்டுமே வாசிக்க கிடைத்திருக்கிறது. கலைசெல்வனை பற்றி அதிகம் எனக்கு தெரியவில்லை. நன்பர்களுடன் இந்த இழப்பின் சோகத்தில் பங்குகொள்கிறேன். என் ஆழ்ந்த அனுதாபங்கள்!ROSAVASANTHhttps://www.blogger.com/profile/15364954312745030579noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5593630.post-1110027184043682862005-03-05T18:23:00.000+05:302005-03-05T18:23:00.000+05:30:-(
போன ஆண்டு இறுதியிலேதான் உயிர்நிழலிலே தொடர்ந்து...:-(<br />போன ஆண்டு இறுதியிலேதான் உயிர்நிழலிலே தொடர்ந்து எழுதிய உமாகாந்தன் பரிஸிலே இறந்தார். இப்போது, கலைச்செல்வன் மறைந்தார் என்ற தகவலைத் தந்திருக்கின்றீர்கள். அவரை நேரடியாகச் சந்தித்திருக்காவிட்டாலுங்கூட, எக்ஸில்+உயிர்நிழலின் வாசகன் என்ற அளவிலே லக்ஷ்மிக்கு என் அனுதாபம். ஒரு காத்திரமான சஞ்சிகையைத் தொடர்ந்து வெளியிட்ட பெருமை அவர்களைச் சார்ந்தது.-/பெயரிலி.https://www.blogger.com/profile/17244507347122271949noreply@blogger.com