tag:blogger.com,1999:blog-5593630.post111007738445215311..comments2023-09-04T17:50:55.107+05:30Comments on கவினுலகம் - K's world: பருந்தின் பாதையில் பார்வைDr.N.Kannanhttp://www.blogger.com/profile/14818436093975846251noreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-5593630.post-1110138074477973572005-03-07T01:11:00.000+05:302005-03-07T01:11:00.000+05:30கண்டிப்பாக விடுதலையின் வரம்புகளை மற்றவர்க்கு சொல்ல...கண்டிப்பாக விடுதலையின் வரம்புகளை மற்றவர்க்கு சொல்லமுடியாது; அதுதான் அதை கடவுளுக்கு நிகராக (என்வரையில் கடவுளாக) மாற்றுகிறது. அதை மீள்வரையரை செய்வதல்ல, அதை வரையரை செய்யும் கருதுகோள்களை உடைப்பது ஒன்றே வழி. ஆனால் அதைக் கண்டுகொள்வது ஒவ்வொருவரின் கண்களைப் பொருத்தது. நன்றிThangamanihttps://www.blogger.com/profile/18009724964632869382noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5593630.post-1110086730249432302005-03-06T10:55:00.000+05:302005-03-06T10:55:00.000+05:30:-) அப்படியில்லை. காரணமிருக்கிறது. தேவையானால் விளக...:-) அப்படியில்லை. காரணமிருக்கிறது. தேவையானால் விளக்கலாம்!Dr.N.Kannanhttps://www.blogger.com/profile/14818436093975846251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5593630.post-1110083051214230032005-03-06T09:54:00.000+05:302005-03-06T09:54:00.000+05:30'ள' எல்லாம் 'ல' வாக வந்துள்ளது. இந்தத் தவறுக்கு வ...'ள' எல்லாம் 'ல' வாக வந்துள்ளது. இந்தத் தவறுக்கு வருந்துகின்றேன்!<br /><br />அன்புடன்,<br />துளசி.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5593630.post-1110082923842414072005-03-06T09:52:00.000+05:302005-03-06T09:52:00.000+05:30அன்புள்ள கண்ணன்,
உங்கலது நட்சத்திரப் பதிவுகள...அன்புள்ள கண்ணன்,<br /><br /> உங்கலது நட்சத்திரப் பதிவுகளளில் சில வேறு கண்ணோட்டத்தில் எழுதப்பட்டது என்று <br />நம்புகின்றேன்!<br /><br />//ஒவ்வொரு கோடையிலும் கீல் கடற்கரையில் பெண்கள் திறந்த மார்புடன் சிறிய கீழ்மறைப்பு<br /> ஒன்றுடன் காற்று வாங்கப்போவது, அதைப் பார்த்து கண்டு கொள்ளாமல் இருப்பது <br />அங்கு வாழும் ஆண்களுக்கு சகஜமாகிப் போனது. //<br /><br />நம் நாட்டு ஆண்களும் இவற்றைக் கண்டாலும் காணாததுபோல பாவித்துக் கொள்வார்கள். ஆனால்<br />ஒரே ஒரு விதி மட்டும் உண்டு. இந்தப் பெண்கலில் யாருமே இவர்களுக்கு உறவினராக இருக்கக் கூடாது!<br /><br />அது போகட்டும், 'சில வார்த்தைகளின்' பிரயோகங்கள் மீது உங்களுக்கு அதீத பிரேமை இருப்பது போல <br />நான் உணர்ந்தேன். அது அப்படியில்லை என்றால், அப்படி இருப்பதாக உணர்ந்தது என் தவறு!<br /><br />என்றும் அன்புடன்,<br />துளசி.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.com