tag:blogger.com,1999:blog-5593630.post115642825969186275..comments2023-09-04T17:50:55.107+05:30Comments on கவினுலகம் - K's world: வைகைப் புயல் வடிவேலும், வைகைக்கரைக் கண்னனும்Dr.N.Kannanhttp://www.blogger.com/profile/14818436093975846251noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-5593630.post-1164806688011509852006-11-29T18:54:00.000+05:302006-11-29T18:54:00.000+05:30செந்தில்:முன்பொருமுறை கலைஞர் கனவில் வந்தார். ஆனால்...செந்தில்:<BR/><BR/>முன்பொருமுறை கலைஞர் கனவில் வந்தார். ஆனால்! இளமைக் காலத்தில், ஆட்சியை எப்படியும் பிடித்துவிட வேண்டுமென்ற வெறியில் இருந்த காலம். வன்முறைச் செயலில் அவர் ஈடுபடுவதைக் கனவில் கண்டேன்.Dr.N.Kannanhttps://www.blogger.com/profile/14818436093975846251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5593630.post-1164806108654496402006-11-29T18:45:00.000+05:302006-11-29T18:45:00.000+05:30சென்ற வாரம் என் கனவில் கலைஞர் கருணாநிதி வந்தார். எ...சென்ற வாரம் என் கனவில் கலைஞர் கருணாநிதி வந்தார். என்ன காரணம் என்று புரியவில்லை. ஒரு வேலை அரசியலில் இறங்குவேநோ என்னவோ!!!<BR/><BR/>செந்தில் அழகு பெ., ரியாத், சௌதி அரபியா.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5593630.post-1157800096451399122006-09-09T16:38:00.000+05:302006-09-09T16:38:00.000+05:30"'வடிவான' செய்தி 'வேலுடன்' வந்திருப்பதாகவும் அர்த்..."'வடிவான' செய்தி 'வேலுடன்' வந்திருப்பதாகவும் அர்த்தப்படுத்திக் கொள்ளலாம்..!>><BR/><BR/>சுவாரசியமாக இருக்கிறது! கனவே ஒரு படிமம். அந்தப் படிமத்திலும் இன்னொரு படிமம்! வேல் என்பது அஞ்ஞானத்தைப் போக்கி அருள் ஒளி தருவது, அதுவும் வடிவாக (முருகு என்றால் வடிவு என்றுதானே பொருள்). இதே பொருளில் முன்பொருமுறை வேறொரு கனவு வந்தது. வடிவேலுக்குள் இப்படியொரு புதையல் இருப்பதைக் காணவில்லை. நன்றி நண்பரே.<BR/><BR/>நான் கொஞ்சம் கண்ணதாசன் வகையறா. ஆரம்பதில் எல்லாத் தெய்வ வழிபாடு, இடையில் நாத்திகம், இப்போது 'கண்ணதாசன்'. அவன் அருளால் அவன் தாள் வணங்குவதே சிறப்பு.Dr.N.Kannanhttps://www.blogger.com/profile/14818436093975846251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5593630.post-1157798554540042162006-09-09T16:12:00.000+05:302006-09-09T16:12:00.000+05:30எப்போதோ படித்த ஞாபகம், டாக்டர்,"..every dream is a...எப்போதோ படித்த ஞாபகம், டாக்டர்,<BR/>"..every dream is an unopenned letter..!" நம் பெயருக்குக் கடிதம் வந்தால் அதைத் திறந்து படிக்காமல் இருப்போமா..? <BR/><BR/>உதாரணத்திற்கு, வடிவேலு தங்கள் கனவில் வந்ததை 23-ஆம் புலிகேசியுடன் தொடர்பு படுத்தலாம்- ஏரணமாக.<BR/><BR/>வேறு எப்படிப் பார்க்கலாம்...<BR/>உங்களுக்கு ஏதோ 'வடிவான' செய்தி 'வேலுடன்' வந்திருப்பதாகவும் அர்த்தப்படுத்திக் கொள்ளலாம்..!<BR/><BR/>நீங்கள் வைணவத்தைப் போற்றுபவராக இருந்தால் என்ன..கௌமாரத்துடன் கைக்குலுக்கலாமே!<BR/><BR/>(சும்மா..தமாசுக்கு)Vasudevan Letchumananhttps://www.blogger.com/profile/09438256711466966662noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5593630.post-1156551539862277142006-08-26T05:48:00.000+05:302006-08-26T05:48:00.000+05:30இதில் (கனவு) சில அம்சங்கள் சுவாரசியமாக இருக்கின்றன...இதில் (கனவு) சில அம்சங்கள் சுவாரசியமாக இருக்கின்றன.<BR/><BR/>1. இம்சை அரசனில் வெள்ளையர்களுடன் உறவாடும் காட்சிகள் வரும். அது என் கனவிலும் வருகிறது. நீங்கள் சொல்வது போல் இருக்கலாம்.<BR/><BR/>2. இந்திராகாந்தி எனக்குப் பிடித்த பிரதமர். ராஜீவ் மீது இரக்கம் உண்டு. பாவம் அவர் இந்தியாவின் 'அரவான்'.<BR/><BR/>இப்படி மனதில் தோன்றும் எண்ணங்கள் அத்தோடு நின்றுவிடாமல் பின் கனவாகவும் வருவது ஆச்சர்யமாக இருக்கிறது. என்ன ஜோடனை, என்ன காட்சிப் பின்புலம் :-) ஆனால், நம்மைப் பாதித்த எல்லோரும் கனவில் வருவது இல்லை! கனவுகளுக்கு என்ன காரணமென்றே தெரியவில்லை.<BR/><BR/>'வாரணம் ஆயிரம் வலம்வரக்' கனாக் கண்ட அக்கோதையின் கனவு ஒரு வகையில் பலிக்கிறது. ஆனால் அங்கும் கனவில் ஜோடனை, காட்சி அமைப்பு அற்புதமாக உள்ளது.<BR/><BR/>கனவுகள் இல்லையெனில் வாழ்க்கை ரொம்ப போரடிக்கும் :-)Dr.N.Kannanhttps://www.blogger.com/profile/14818436093975846251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5593630.post-1156518546506958932006-08-25T20:39:00.000+05:302006-08-25T20:39:00.000+05:30\\இம்சை அரசன் 23ம் புலிகேசி பற்றி இங்கு எழுத வேண்ட...\\இம்சை அரசன் 23ம் புலிகேசி பற்றி இங்கு எழுத வேண்டுமென்று எண்ணியதுண்டு. அதற்காகவா? இப்படி? //<BR/><BR/>இருக்கலாம்.<BR/><BR/>\\இத்தனைக்கும் அந்தப் படம் எனக்கு அவ்வளவாக பிடிக்கவில்லை. //<BR/><BR/>பிடிக்காவிட்டாலும் நம்மை அறியாமலேயே அது மனதில் பதிந்து கனவாக வரலாமே?<BR/><BR/>(அதோடு ஏற்கனவே இந்திரா ,ராஜீவ்,இப்போ வடிவேலு என்று வேறு சொல்கிறீர்களே? :)))))meenamuthuhttps://www.blogger.com/profile/09937347927343587891noreply@blogger.com