tag:blogger.com,1999:blog-5593630.post116372000771095641..comments2023-09-04T17:50:55.107+05:30Comments on கவினுலகம் - K's world: சிற்றஞ்சிறு காலை வந்துன்னைச் சேவித்து...Dr.N.Kannanhttp://www.blogger.com/profile/14818436093975846251noreply@blogger.comBlogger3125tag:blogger.com,1999:blog-5593630.post-1163758330159845142006-11-17T15:42:00.000+05:302006-11-17T15:42:00.000+05:30//பகவத் தரிசனம் முழுவதையும் கனா என்று சொல்லிவிடுகி...//பகவத் தரிசனம் முழுவதையும் கனா என்று சொல்லிவிடுகிறாள் கோதை//<BR/><BR/>சூப்பர் சார்! அருமையாச் சொன்னீங்க!<BR/>இதுவே சாரம்!<BR/><BR/>// மனிதன் விழித்தால்தான் பொதுக்காரியங்கள் நடக்கும்<BR/>எதற்கும் ஒரு பாதுகாப்பாக இருக்கட்டும் என்று மனிதர்கள் தினம், தினம் அவனை எழுப்புகின்றனர்//<BR/><BR/>பிம்பா-பிரதிபிம்பா பாவம்:<BR/>கண்ணாடியில் தன்னைப் பார்க்கும் ஒரு அழகான பெண், தனக்குப் பொட்டு வைத்துக் கொள்கிறாள்; அது கண்ணாடியிலும் தெரிகிறது. அழகு கூடுகிறது!<BR/>தன்னை எப்படி பாவிக்க நினைக்கிறாளோ, அதே போல் கண்ணாடியிலும் பாவிப்பது!<BR/><BR/>தான் உறங்க, இறைவன் உறங்கி,<BR/>தான் எழ, இறைவனும் எழுகிறான், என்று மனிதன் உண்மையில் தனக்குத் தானே பாடிக்கொள்கிறான் சுப்ரபாதம்!<BR/><BR/>சிற்றஞ்சிறு காலை வந்து, சிறப்பான விளக்கம் தந்து, சிறப்பித்த கண்ணன் சாருக்கு என் மனமார்ந்த நன்றி!Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5593630.post-1163732431234081102006-11-17T08:30:00.000+05:302006-11-17T08:30:00.000+05:30விஞ்ஞானியான என்னை இந்திய ஆன்மீகம் கட்டி இழுத்து வை...விஞ்ஞானியான என்னை இந்திய ஆன்மீகம் கட்டி இழுத்து வைத்திருப்பதற்கு அடிப்படைக் காரணம் அது ஞானபூர்வமானது. இறைவனை நம்பு என்று சொல்வதில்லை நம் ஞான மார்க்கம். எப்படிப் பார்ப்பது என்று காட்டிக் கொடுக்கிறது! பிறந்த நாய்குட்டிகள் கண் திறவாமல் சுற்றி வருவதுபோல் உலகைச் சுற்றும் நமக்கு கண்ணைத் திறந்துவிடுபவன் ஆச்சார்யன். வைணவத்தின் ஆச்சார்ய பரம்பரை...என்ன சொல்ல? 'எந்தரோ மகானுபாவ..அந்த்ரிக்கி வந்தனம்' (வந்தோ குருபரம்பராம்)Dr.N.Kannanhttps://www.blogger.com/profile/14818436093975846251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5593630.post-1163732008405068162006-11-17T08:23:00.000+05:302006-11-17T08:23:00.000+05:30என் ஆரம்பகாலங்களில் கண்ணதாசனின் "அர்த்தமுள்ள இந்து...என் ஆரம்பகாலங்களில் கண்ணதாசனின் "அர்த்தமுள்ள இந்துமதம்" படித்தபோது தான் விழிப்பு வந்தது.நாத்திகத்தில் இருந்து ஆத்திகம் மொட்டு அவிழ்வது போல் அவிழ்து மலராக மலர்ந்திருக்கும்.வடுவூர் குமார்https://www.blogger.com/profile/18276135491020077637noreply@blogger.com