tag:blogger.com,1999:blog-5593630.post116377134469466143..comments2023-09-04T17:50:55.107+05:30Comments on கவினுலகம் - K's world: பராசக்தி (பட நினைவுகள்)Dr.N.Kannanhttp://www.blogger.com/profile/14818436093975846251noreply@blogger.comBlogger11125tag:blogger.com,1999:blog-5593630.post-1163922763800605582006-11-19T13:22:00.000+05:302006-11-19T13:22:00.000+05:30கண்ணன் சார், பாரதிதாசன் திராவிட கழகத்தைச் சார்ந்தவ...கண்ணன் சார், பாரதிதாசன் திராவிட கழகத்தைச் சார்ந்தவர் என்றாலும் அண்ணா, கருணாநிதி, சிவாஜி, எம்.ஜி.ஆர் ஆகியவர்களின் டாமினேஷன் அதிகமில்லையா? பாரதிதாசன் அதனால் பேசாமல் இருந்திருக்கலாம். அக்கால பெருசுகள்<BR/>சொல்ல வேண்டும். என் இளமை பருவத்தில் கமல், ரஜினி ஆட்சிதான் :-)<BR/>மற்றப்படி பாடலை கேவலமான பாலுணர்வு வெளிப்பாட்டுக்கு உபயோகித்துக் கொண்டார் என்பதும் எனக்கு பெரிய அதிர்ச்சியாய் இல்லை. அன்றிலிருந்து இன்றுவரை திரைப்படல் எல்லாவகையில் ஓரே கொள்கை, இதே கொள்கை.<BR/>பார்க்க, துளசியின் ஹரிதாஸ் பட விமர்சனம் ;-)))ramachandranusha(உஷா)https://www.blogger.com/profile/00988547166819931579noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5593630.post-1163914954919960092006-11-19T11:12:00.000+05:302006-11-19T11:12:00.000+05:30"கருணாநிதியை சந்தர்ப்பவாதி என்று சொல்வதைவிட, கிடைத..."கருணாநிதியை சந்தர்ப்பவாதி என்று சொல்வதைவிட, கிடைத்த சந்தர்ப்பத்தை நன்றாக பயன்படுத்திக் கொண்ட சாமார்த்தியசாலி<BR/>என்று சொல்லலாமே :-) அரசியல் என்னும் வியாபாரத்தில் கடைப்பிடிக்க வேண்டிய மிக முக்கிய விஷயமல்லாவா இது"<BR/><BR/>சாமர்த்தியசாலி என்பதைத்தான் காலம் காட்டிவிட்டதே! எனக்கு ஷாக் என்னவென்றால், தி.க பாசறையின் முக்கிய கவிஞரான பாரதிதாசனை கொச்சைப்படுத்தியதுதான். அவரது வெளியீடுகளின் தலைப்புகளை பெண்ணாட வசதியான வசனமாக கலைஞரால் எப்படிப் பயன்படுத்த மனது வந்தது? பாரதிதாசன் ஒரு சமூக மாற்றத்திற்காக தலைப்புக் கொடுத்தால் அதையே செக்ஸ் பயன்பாட்டிற்கு பயன்படுத்தலாமா? பாரதிதாசன் எப்படி பார்த்துக் கொண்டிருந்தார். அவர் கோபக்கார கவிஞராச்சே! பாரதியைப் புறம் தள்ளுவதைப் புரிந்து கொள்ள முடிகிறது. ஹும்!<BR/><BR/>இப்படம் துபாயிலேயே கிடைக்கணுமே!Dr.N.Kannanhttps://www.blogger.com/profile/14818436093975846251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5593630.post-1163913800451854652006-11-19T10:53:00.000+05:302006-11-19T10:53:00.000+05:30கண்ணன் சார், தமிழ் திரைப்படம் உலகம் சிவாஜியை தன்னா...கண்ணன் சார், தமிழ் திரைப்படம் உலகம் சிவாஜியை தன்னால் முடிந்தளவு நன்றாக பயன்படுத்திக்கொண்டது என்று நினைக்கிறேன். இன்றும் யாருடைய பேட்டியாவது தொலைக்காட்சியில் காணும்போது, கட்டாயம் சிவாஜியைக் குறிப்பிடாமல் இருப்பதில்லை.<BR/>தமிழ் நடிகர் என்று சொல்லும்பொழுது சிவாஜியை ஒதுக்கி தமிழ் திரைப்பட உலகம் இல்லை. இதைத் தவிர வேறு என்ன செய்ய முடியும்? அவர் விரும்பிய "பெரியார்" வேடத்தில் நடிக்காமல் மறைந்தது நமக்கு ஒரு பேரிழைப்புதான்.<BR/><BR/>கருணாநிதியை சந்தர்ப்பவாதி என்று சொல்வதைவிட, கிடைத்த சந்தர்ப்பத்தை நன்றாக பயன்படுத்திக் கொண்ட சாமார்த்தியசாலி<BR/>என்று சொல்லலாமே :-) அரசியல் என்னும் வியாபாரத்தில் கடைப்பிடிக்க வேண்டிய மிக முக்கிய விஷயமல்லாவா இது <BR/><BR/>இப்படம் சென்னையில் எங்கு கிடைக்கும் என்றுக் கேட்டு சொல்லுங்கள்ramachandranusha(உஷா)https://www.blogger.com/profile/00988547166819931579noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5593630.post-1163903814547202302006-11-19T08:06:00.000+05:302006-11-19T08:06:00.000+05:30பொதுவாக:பின்னூட்டமிட்ட எல்லோருக்கும் நன்றி. கா.சிவ...பொதுவாக:<BR/><BR/>பின்னூட்டமிட்ட எல்லோருக்கும் நன்றி. கா.சிவத்தம்பி சொல்வது போல் சிவாஜி தமிழ்ப் பண்பாட்டின் ஒரு குறியீடு. அவன் ஒரு "தமிழ்" நடிகன். ஒரு பெரிய பாரம்பரியத்தின் நீட்சி.<BR/><BR/>திரு.நாராயண மூர்த்தி அப்படத்தை மேலும் செம்மை செய்து கொண்டு இருக்கிறார். எப்படி, எங்கு வெளியிடுவார் என்ற விவரத்தை அடுத்தமுறை அவருடன் பேசும் போது கேட்டுச் சொல்கிறேன்.Dr.N.Kannanhttps://www.blogger.com/profile/14818436093975846251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5593630.post-1163816200804401512006-11-18T07:46:00.000+05:302006-11-18T07:46:00.000+05:30சபாஷ்!சரியாப்போச்சு. நான் அங்கே 'ஹரிதாஸ்' போட்டுட்...சபாஷ்!<BR/><BR/>சரியாப்போச்சு. நான் அங்கே 'ஹரிதாஸ்' போட்டுட்டு இங்கே வந்தா....<BR/><BR/> பராசக்தி!துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5593630.post-1163800258936799062006-11-18T03:20:00.000+05:302006-11-18T03:20:00.000+05:30"சிறுவனான நான் நீண்ட நாட்களாக 'நிதி மிகுந்தவர் பொற..."சிறுவனான நான் நீண்ட நாட்களாக 'நிதி மிகுந்தவர் பொற்குவை தாரீர்!' என்ற வசனம் கலைஞரின் வசனம் என்றே எண்ணியிருந்தேன், பாரதியின் பாஞ்சாலி சபதம் படிக்கும்வரை"} Me too.பத்மா அர்விந்த்https://www.blogger.com/profile/09711356073020279755noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5593630.post-1163779864911056202006-11-17T21:41:00.000+05:302006-11-17T21:41:00.000+05:30//சிவாஜி படம் பெரியவர்களுக்கு. வாழ்வில் இன்ப துன்ப...//சிவாஜி படம் பெரியவர்களுக்கு. வாழ்வில் இன்ப துன்பம் அனுபவித்தவர்களுக்கு. எனக்கேது துன்பம் அப்போது?//<BR/><BR/>இது; இது;<BR/>இதைத் தான் நாங்களும் செஞ்சோம்;<BR/>கமல் படம் எல்லாம் கலா ரசிகர்களுக்கு!<BR/>எங்களுக்கு ஸ்டைல் மன்னன் ரஜினி தான்!<BR/>எங்களுக்கேது துன்பம் அப்போது?<BR/><BR/>இப்ப தான் குருதிப்புனல், மகாநதி, அன்பே சிவம், எல்லாம் பாத்து அட நல்லா இருக்கே சொல்ல "வயசு" வந்துருக்கு :-))Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5593630.post-1163778892733387172006-11-17T21:24:00.000+05:302006-11-17T21:24:00.000+05:30ஐயா, "சிவாஜி கணேசன் - ஒரு பண்பாடியற்குறிப்பு" குற...ஐயா,<BR/> "சிவாஜி கணேசன் - ஒரு பண்பாடியற்குறிப்பு" குறும்படம் சிங்கையில் எங்கு கிடைக்கும் ?விவரம் தர முடியுமா ?<BR/><BR/>-'சிவாஜி ரசிகன்' ஜோஜோ/Joehttps://www.blogger.com/profile/13185509210109739305noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5593630.post-1163777155920583742006-11-17T20:55:00.000+05:302006-11-17T20:55:00.000+05:30பதிவுக்கு நன்றி ஐயா!பதிவுக்கு நன்றி ஐயா!ஜோ/Joehttps://www.blogger.com/profile/13185509210109739305noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5593630.post-1163774502111127552006-11-17T20:11:00.000+05:302006-11-17T20:11:00.000+05:30உங்களின் வலைப் பக்கத்தில்முதல் வாசித்தல் இதான்1.சந...உங்களின் வலைப் பக்கத்தில்<BR/>முதல் வாசித்தல் இதான்<BR/><BR/>1.சந்தோசம்:<BR/><BR/>தமிழ் எங்கும் வியாபித்து இருக்கிறது என்று கேட்டுக் கொண்டு இருக்கையினில் South korea விலும் தமிழ் வாழ்ந்து கொண்டு இருக்கிறது என்பதனை பார்க்கையில் மிகவும் சந்தோசம் அடைந்தேன்<BR/><BR/>2.50 ஆண்டுகளுக்கும் மேலான ஒரு படத்தினை பார்த்து, அக் கலைஞனைப் பற்றியும்,கலையினை பற்றியும் ஆராய்வதில் கலை வயதினை சார்ந்தது அல்ல(படத்தின் காலம்) என்று நிருபிக்கிறது உங்களின் நினைவுகள்...<BR/><BR/>3. எல்லா மனிதர்களும் இவ்வாறே. எந்த ஒரு சகமனிதனையும் பாராட்டி பேசவது இல்லை.எங்கே தன் நாற்காலிக்கு ஆபத்து வந்துவிடுமோ என்று.<BR/><BR/><BR/>4.//சிவாஜி என்ற தன்னிகற்ற கலைஞனைத் தமிழகம் சரியாகப் பயன்படுத்திக் கொண்டதா//<BR/><BR/>பயன் படுத்திக் கொண்டது..ஆம் சிலை அமைத்து.......<BR/><BR/>சிந்தனையினை தூண்டியது..இன்னும் ஏராளமான ஆழமான பதிவுகளை கண்டேன்.. வாசித்து எழுதுகிறேன்..மணி ப்ரகாஷ்https://www.blogger.com/profile/10570213747866983233noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5593630.post-1163772889314918752006-11-17T19:44:00.000+05:302006-11-17T19:44:00.000+05:30நீங்கள் கடைசியாக கேட்ட கேள்விக்கு பதில் "பட்டாகத்த...நீங்கள் கடைசியாக கேட்ட கேள்விக்கு பதில் "பட்டாகத்தி பைரவன் " என்ற படம் சேலத்தில் பார்க்க நேர்தது.படத்தில் பாடல்கள் "எங்கெங்கோ செல்லும்" மாதிரி பாடல்களை போட்டு இசைஞானி அசத்தியிருந்தார் ஆனால் சிவாஜி நடிப்பு அப்போது கோரமாக இருந்தது.ஒரே சத்தம் தான் திரை அரங்கில்.<BR/>பிறகு வயதான பிறகு தான் தெரிந்தது,அந்த கதாபாத்திரம் அவ்வளவு தான் வரும் என்று.வடுவூர் குமார்https://www.blogger.com/profile/18276135491020077637noreply@blogger.com