tag:blogger.com,1999:blog-5593630.post116435686937875467..comments2023-09-04T17:50:55.107+05:30Comments on கவினுலகம் - K's world: நம் அப்பன் வீட்டுச் சொத்து எது?Dr.N.Kannanhttp://www.blogger.com/profile/14818436093975846251noreply@blogger.comBlogger9125tag:blogger.com,1999:blog-5593630.post-1164419561613782902006-11-25T07:22:00.000+05:302006-11-25T07:22:00.000+05:30//வைகுந்தம் புகுவது மண்ணவர் விதியே//படிப்பும்(know...//வைகுந்தம் புகுவது மண்ணவர் விதியே//<BR/><BR/>படிப்பும்(knowledge), அறிவும்(Wisdom,ஞானம்) இவையுடன் சேர்ந்து பக்தியும் ஜொலிக்க வருவது தானே ஆத்ம தீபம்!<BR/><BR/>ஞானம் = சூரியன்; படிப்பு = தாமரை;<BR/>பக்தி = குளத்து நீர்<BR/>சூரியனும் தாமரையும் இருந்து காதல் கொண்டாலும், குளத்தில் நீர் இன்றி என்ன பயன்?<BR/><BR/>வியத்தலே பக்தி என்று அருமையாச் சொன்னீங்க சார்! <BR/>நம் ஆழ்வாரும் பாருங்கள், இந்த தத்துவ விசாரத்தை, ஞானக் குறவஞ்சி என்று வைக்காது நாயகி பாவத்தில் தான் வைக்கிறார்! அதில் தான் பூரணமாக வியக்க முடிகிறது போலும்!<BR/><BR/>"கற்கும்கல்வி செய்வேனும் யானே என்னும் <BR/>கற்கும்கல்வி தீர்ப்பேனும் யானே என்னும்<BR/>கற்கும்கல்விச் சாரமும் யானே என்னும் <BR/>கற்கும்கல்வி நாதன் வந்து ஏறக் கொலோ?" என்பது காதல் பாட்டு என்றால் யாராச்சும் நம்புவார்களா?<BR/><BR/>ஆழ்வார் வைகுந்தம் புகும் கட்டத்தை, அழகாக் காட்டி, கருத்தாய்ச் சொன்ன உங்களுக்கு எப்படி "நன்றி" என்று சொல்வது? அது தான் thanks giving அன்றே சொல்லி விட்டோமே!<BR/>பேசாமல் "வியக்க வேண்டியது" தான்!<BR/><BR/>பத்மா அவர்கள் சொன்னவுடன் நினைவுக்கு வருகிறது இது:<BR/>திருமங்கை போகாத கோவில்களே கிடையாது! நம்மாழ்வார் இருந்த இடத்தில் இருந்து எல்லா திவ்யதேச பெருமான்களையும், வரவழைத்துப் பார்த்தார்! இருவரும் ஆழ்ந்த ஆழ்வார்கள் தானே!Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5593630.post-1164418197340817902006-11-25T06:59:00.000+05:302006-11-25T06:59:00.000+05:30//இது கூட சுய தம்பட்டத்திற்காக அல்ல. ஒரு அன்பால்தா...//இது கூட சுய தம்பட்டத்திற்காக அல்ல. ஒரு அன்பால்தான். <BR/>....அப்படிச் சொல்லும் போது தாயார் முகத்தைக் கவனித்து இருக்கிறீர்களா? ஒரு மந்தகாசம் வரும்! இந்த வாஞ்சை நம்மிடம் இருக்கிறதா? என வேடிக்கை பார்க்கிறான் இறைவன்!//<BR/><BR/>சத்தியமான வார்த்தை கண்ணன் சார்!<BR/>தாயைப் பற்றிய அடுத்த சுப்ரபாதப் பதிவு போட்டு விட்டு இங்க வந்தா, தாயாகித் தாங்குகிறவனைப் பற்றிச் சொல்லி இருக்கீங்க!<BR/><BR/>"வியத்தலை"ப் பற்றி நீங்க சொன்னதை இன்னும் வியந்து கொண்டு இருக்கிறேன்! பத்மா அவர்களும் அருமையாத் தூண்டி இருக்காங்க! <BR/>"நாம் ஏன் இத்தனை தடுமாறுகிறோம்? சரியாக என் கருத்தை சொல்லவில்லை என்ற் நினைக்கிறேன்" என்று அவர்கள் நன்றாகவே சொல்லி விட்டு, தடுமாறுவதாகச் சொல்கிறார்கள்!<BR/><BR/>இதுவும் "வியத்தலினால்" வரும் தடுமாற்றம் தானோ? :-)Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5593630.post-1164411529582386952006-11-25T05:08:00.000+05:302006-11-25T05:08:00.000+05:30நன்றி பாலாஜி:பத்மாவின் கருத்து மிக ஆழமானது. அவனை ம...நன்றி பாலாஜி:<BR/><BR/>பத்மாவின் கருத்து மிக ஆழமானது. அவனை மறந்தால் அல்லவோ நினைப்பதற்கு என்பது அடிக்கோடு! ஆச்சர்யம் என்னவெனில் இதை அவர்கள் கவித்துவமாகச் சொல்லவில்லை. அறிவியல் செய்யும் எங்கள் ஆய்வக வேலைகளில் அவனின் கைவண்ணம் காண்கிறோம். அதை ரசிக்கப் பழகியிருக்கிறோம். 'விண்ணீல மேலாப்பு விரித்தாற்போல் மேகங்காள்' என வியக்கும் தலைமுறை போய்விட்டது இப்போது. அறிவியல் தலைமுறையில் அறிவியலின் வழியாகவே அவனைக் காண வேண்டும்!! என் கட்டுரைகளின் பின்னணியும் இதுவே!Dr.N.Kannanhttps://www.blogger.com/profile/14818436093975846251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5593630.post-1164399322999164932006-11-25T01:45:00.000+05:302006-11-25T01:45:00.000+05:30//ஏன் படித்த பலர் அரை முட்டாளாக காலத்தைக் கழிக்கின...//ஏன் படித்த பலர் அரை முட்டாளாக காலத்தைக் கழிக்கின்றனர்?//<BR/><BR/>இதுவா..? ரொம்ப சிம்பிள்.<BR/><BR/>படிப்பு வேறு அறிவு வேறு.<BR/><BR/>இன்னிக்கும் ஒரு பழங்கால கிராமத்துலே போய்ப் பாருங்க. குறைஞ்சபட்சம்<BR/>ஒருத்தராவது அறிவில் சிறந்தவரா இருப்பார். ஆனால் அவர் 'படிப்பு' படிச்சிருக்க<BR/> மாட்டார்:-)))<BR/><BR/>ஏட்டுப்படிப்பு ....? என்னத்தைச் சொல்ல?துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5593630.post-1164390688133718422006-11-24T23:21:00.000+05:302006-11-24T23:21:00.000+05:30கண்ணன் சார்,நான் வாசித்த, கடந்த 100 (atleast, coul...கண்ணன் சார்,<BR/><BR/>நான் வாசித்த, கடந்த 100 (atleast, could be more!) பதிவுகளில், சிறப்பான பதிவு என்று இதைக் கூறுவேன் ! வாய் வார்த்தையாக சொல்லவில்லை ! நல்ல நடையில் எளிமையாக எழுதியுள்ளீர்கள். நன்றி. <BR/>//<BR/>Yes! இதை அவன் எதிர்பார்க்கிறான். இந்த வியத்தலை! இப்பிரபஞ்ச சிருஷ்டிக்குப் பின்னாலுள்ள பெருமாளை (super Being)! இது கூட சுய தம்பட்டத்திற்காக அல்ல. ஒரு அன்பால்தான். ஏன்? தாயின் பிள்ளைகள் அம்மா மடியில் இருக்கும் போது தன் அன்னையை ஒத்த அழகு யாருக்கும் இல்லை என்று நினைக்கும். அப்படிச் சொல்லும் போது தாயார் முகத்தைக் கவனித்து இருக்கிறீர்களா? ஒரு மந்தகாசம் வரும்! இந்த வாஞ்சை நம்மிடம் இருக்கிறதா? என வேடிக்கை பார்க்கிறான் இறைவன்!<BR/>//<BR/>இனி மேல் இன்னும் அதிகமாக "வியக்க" முயற்சி செய்வேன் !!!<BR/><BR/>பத்மாவின் பின்னூட்டக் கருத்தும் நன்றாக உள்ளது.<BR/><BR/>எ.அ.பாலா என்கிற பாலாஜி :)enRenRum-anbudan.BALAhttps://www.blogger.com/profile/05883514291715238914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5593630.post-1164376242759414722006-11-24T19:20:00.000+05:302006-11-24T19:20:00.000+05:30உஷா!பீடிகை போடும் போதே பயமா இருக்கு ;-)அடுத்த பதிவ...உஷா!<BR/><BR/>பீடிகை போடும் போதே பயமா இருக்கு ;-)<BR/><BR/>அடுத்த பதிவில் பிரபத்தி சொல்லிவிட்டு இத்தொடரை ஒரு நிறைவிற்குக் கொண்டு வருகிறேன். அதன் பின் ஆய்விற்குப் புகுவோம்.<BR/><BR/>எல்லாமே ஒரு சத்ய சோதனைதானே!Dr.N.Kannanhttps://www.blogger.com/profile/14818436093975846251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5593630.post-1164376004290141792006-11-24T19:16:00.000+05:302006-11-24T19:16:00.000+05:30உள்ளே வரலாமா :-)உள்ளே வரலாமா :-)ramachandranusha(உஷா)https://www.blogger.com/profile/00988547166819931579noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5593630.post-1164375253434132802006-11-24T19:04:00.000+05:302006-11-24T19:04:00.000+05:30நன்றி பத்மா:உங்களைப் போன்ற சக விஞ்ஞானியுடமிருந்து ...நன்றி பத்மா:<BR/><BR/>உங்களைப் போன்ற சக விஞ்ஞானியுடமிருந்து இப்படிக் கேட்பது சந்தோஷமாக இருக்கிறது. எப்படி ஆச்சர்யப்பட முடியாமல் இருக்கமுடியும். Human genome என்று ஆரம்பித்தார்கள் எங்கு கொண்டு போய் நிற்கிறது பாருங்கள். என்ன complexity! எப்படி? இப்படியானதொரு விந்தையை உருவாக்க முடிகிறது. இது genome என்பதற்கு மட்டுமல்ல. எதைத் தொடுங்கள்...அப்படியே விரிந்து கொண்டு போகும் complexity. என்ன ஒரு ஞானம், என்னவொரு அறிவு இருந்தால் இத்தனை complex design உருவாக்க முடியும். Yet..living as such as is made simple. All the complex things are kept behind, hidden! <BR/><BR/>அவனை நினைத்திருத்தலே வழிபாடு. கோயிலுக்குப் போவது ஒரு சடங்கு, கிரிகை.<BR/><BR/>வாழ்க!Dr.N.Kannanhttps://www.blogger.com/profile/14818436093975846251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5593630.post-1164374755034925732006-11-24T18:55:00.000+05:302006-11-24T18:55:00.000+05:30கண்ணன்நானும் உயிர்வேதியியல் படிக்கும் போது ஆச்சரிய...கண்ணன்<BR/>நானும் உயிர்வேதியியல் படிக்கும் போது ஆச்சரியத்திம் ஆழ்ந்திருக்கிறேன். பிரம்மாணடமான நீர்வீழ்ச்சிகள், மலைகள் அதையும் தாண்டி சின்ன உய்ரிகள் கூட தங்களை பாதுகாக்க ஒரு செயல்திட்டம் என்று எத்தனை அருமைகள் படைப்பவனிடம். இந்த திறமை வியந்து போற்றதக்கது. இயற்கையின் முன் நாம் எம்மாத்திரம். அதே என்னைப்போன்றவர்களுக்கு அம்மாவின் அன்பைப்போல இறைவனின் கருணையும் மறாந்தாலல்லவோ நினைவில் வருமா என்ற கேள்விக்கு. என் பிரச்சினையே அதுதான் எப்படி இந்த நினைவை கட்டுப்படுத்துவது என்று?அடிக்கடி ஆலயங்களுக்கோ அல்லது வீட்டிலோ படத்தின் முன் செலுத்தும் பக்தி என்னுடையது இல்லை என்றாலும் அவன் நினைவின்றி மனித்துளிகள் கூட சென்றதில்லை. முக்கியமாய் திட்டங்கள் பற்றி விவாதித்திருக்கும் போது கூட இப்படி எல்லாம் திட்டம் தீட்டித்தான் மனிதனை ஜீவராசிகளை இயற்கை பாதுகாக்கிறதா, இல்லை அதனதன் பாதுகாப்பு திட்டம் படைத்தவன் செய்திருக்கிறான் எத்தனை இயல்பானது அது என்று தோன்றும்.நாம் ஏன் இத்தனை தடுமாறுகிறோம்? சரியாக என் கருத்தை சொல்லவில்லை என்ற் நினைக்கிறேன். இன்னொரு நாள்பத்மா அர்விந்த்https://www.blogger.com/profile/09711356073020279755noreply@blogger.com