tag:blogger.com,1999:blog-5593630.post116592957607909951..comments2023-09-04T17:50:55.107+05:30Comments on கவினுலகம் - K's world: பின்னூட்டம், முன்னூட்டம், என்னூட்டம்!Dr.N.Kannanhttp://www.blogger.com/profile/14818436093975846251noreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-5593630.post-1165965445943070852006-12-13T04:47:00.000+05:302006-12-13T04:47:00.000+05:30குமரன்:அஷ்டாக்ஷரம் உங்களுள் வேலை செய்வது எனக்குத் ...குமரன்:<BR/><BR/>அஷ்டாக்ஷரம் உங்களுள் வேலை செய்வது எனக்குத் தெரியும். இனிப்பைத் தின்றால் திகட்டும். ஆனால், சொல்லச் சொல்ல இனிப்பது மந்திரம்! ரகஸ்ய த்ரய சாரம் இன்னும் தொடரும்.Dr.N.Kannanhttps://www.blogger.com/profile/14818436093975846251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5593630.post-1165949431635390872006-12-13T00:20:00.000+05:302006-12-13T00:20:00.000+05:30மிக நன்றாகத் தன் எண்ணத்தொடரை வார்த்தைகளில் கொண்டு ...மிக நன்றாகத் தன் எண்ணத்தொடரை வார்த்தைகளில் கொண்டு வந்திருக்கிறீர்கள் ஐயா. நீங்கள் சொல்வது உண்மை தான். பின்னூட்டங்கள் பல நேரங்களில் அப்படி தான் போய்விடுகின்றன. <BR/><BR/>உணர்வெனும் பெரும் பதம் என்ற சொல்லுக்கு பொருள் தெரிந்து கொண்டேன் தங்கள் தயவால். மிக்க நன்றி.குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.com