tag:blogger.com,1999:blog-5593630.post1791042258653829878..comments2023-09-04T17:50:55.107+05:30Comments on கவினுலகம் - K's world: மணிச்சித்திரத்தாழுDr.N.Kannanhttp://www.blogger.com/profile/14818436093975846251noreply@blogger.comBlogger41125tag:blogger.com,1999:blog-5593630.post-61024654688271887092007-04-11T01:01:00.000+05:302007-04-11T01:01:00.000+05:30//மணிச்சித்திரத்தாசு போன்ற ஒரு காவியத்துடன் எப்படி...//மணிச்சித்திரத்தாசு போன்ற ஒரு காவியத்துடன் எப்படி சந்திரமுகியை ஒப்பிடக் கூடத் துணிந்தீர்கள்?//<BR/><BR/>காப்பியடிச்சா மனசு ஒப்பிடத் தானே நினைக்கும்?<BR/><BR/>நான் சந்திரமுகி பார்த்த கதையே வேற. தியேட்டர்ல போய் உட்கார்ந்தபிறகு, அந்த மாளிகையைப் பார்த்தவுடன் தான் இது மணிச்சித்திரத்தாழின் தழுவலோன்னு தோணிச்சு.. அப்புறம் தான் தெரியவந்தது. படம் முடியறதுக்குள்ள எழுந்து ஓடாத குறை தான். ஒரு நல்ல ரசனையுள்ள மலையாளப்படத்தை வச்சு, தமிழில் நல்லாவே சிதைச்சிருக்காங்க.சேதுக்கரசிhttps://www.blogger.com/profile/04954187415382950119noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5593630.post-68685559660929312372007-04-10T19:33:00.000+05:302007-04-10T19:33:00.000+05:30அடக்கடவுளே! ஜடாயு! நீங்களுமா? இது என்ன வம்பாப் போச...அடக்கடவுளே! ஜடாயு! நீங்களுமா? இது என்ன வம்பாப் போச்சு. மணிசித்திரதாழுன்னு ஒரு படம் எடுப்பாங்களாம், அதைக் காப்பி அடிச்சு ஒரு தமிழ் படம் வருமாம். இதைப் பத்திப் பேசினா எல்லோரும் சேர்த்து வைத்து மொத்துவார்களாம்! என்னைய்யா கொடுமை இது :-) ஐயா! நானொன்றும் ரஜனி ரசிகனல்ல. பலரைப்போல் பார்த்து பழகிவிட்டது, அவ்வளவுதான். இப்படி நீங்களெல்லாம் கொடுத்த hype-லே அந்தப்படத்தைப் பாக்காட்டி..என்பது போல் ஆகிப்போச்சு. கடைசியில் பார்த்தேன். பிடிக்கவில்லை என்று சொல்ல மாட்டேன். நன்றாக எடுத்திருக்கிறார்கள். இருப்பினும் அதுவும் ஒரு மலையாள பிராண்ட் படம்தான். நமக்கெல்லாம் சில முத்திரைகள் உள்ளன. ரஜனிக்கு மட்டுமென்றில்லை. அதன் பின்தான் சந்திரமுகி பற்றிப் பேசத்தோன்றியது. தப்பா?<BR/><BR/>சரி, அடுத்தவர் கேட்குமுன் சொல்லி விடுகிறேன், எப்படிச் சந்திரமுகியை 3 முறை பார்க்க வேண்டிய நிலை வந்தது என்று (பட்டம் கட்டறதுக்கு ரொம்பப் பேர் தயாராகிட்டாங்கண்ணே:-). முதலில் இடைவேளையிலிருந்துதான் பார்த்தேன். அதுதான் முழுப்படமென்று நம்பிவிட்டேன். ஏதோ புண்ணியவான் தியேட்டரிலே காமிராக் கொண்டு எடுத்து போட்டிருக்கான் :-) கொஞ்ச நாளைக்கப்புறம் DVD Rip கிடைச்சது (தடியைத் தூக்காதீங்க. கொரியாவிலே தமிழ்ப்படமெல்லாம் ரிலீஸ் பண்றதில்லே!). ரொம்ப பளிச்சின்னு இருந்தது. கொக்கு பற, பற பிடிச்சது, துருக்கியில் எடுத்த படக்காட்சி பிடித்தது. ரஜனி லக, லகன்னு வர காட்சி பிடிச்சது (அது அவருக்கு உண்மையிலேயே பொருந்துகிறது. (திரும்ப அடிக்க வராங்கடோய்!). கொஞ்ச நாளைக்கப்புறம் என் பெண் என்னைப் பார்க்க வந்தபோது அவளுடன் பார்க்க வேண்டியிருந்தது (அதுக்கு பேய் பயம் :-). அவ்வளவுதான். அதுக்குள்ளே நமக்கு பட்டம் கட்டி, நோட்டிஸ் ஒட்டிருப்பாங்கண்ணு நினைக்கிறேன். இருந்தாலும் எல்லோரும் ரொம்ப மோசம் :-(Dr.N.Kannanhttps://www.blogger.com/profile/14818436093975846251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5593630.post-7509119916336790232007-04-10T19:12:00.000+05:302007-04-10T19:12:00.000+05:30கண்ணன், இந்தப் பதிவைப் படித்து விட்டு நீங்கள் தானா...கண்ணன், <BR/><BR/>இந்தப் பதிவைப் படித்து விட்டு நீங்கள் தானா என்று 2-3 முறை கண்ணைக் கசக்கிப் பார்க்கிறேன். மணிச்சித்திரத்தாசு போன்ற ஒரு காவியத்துடன் எப்படி சந்திரமுகியை ஒப்பிடக் கூடத் துணிந்தீர்கள்? டப்பாங்கூத்துப் பாடலுடன் முக்கூடற்பள்ளு பாடல்களை ஒப்பிடுவது போல இருக்கிறது! <BR/><BR/>பின்னூட்டங்களில் ஏற்கனவே ரொம்ப விளாசி விட்டார்கள். ஸோ இதோடு போதும் என்று நினைக்கிறேன் :))ஜடாயுhttps://www.blogger.com/profile/03221239000215336928noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5593630.post-5332774091578642472007-04-10T12:03:00.000+05:302007-04-10T12:03:00.000+05:30ஜோ!வருந்த வேண்டாம். எழுத்து ஒற்றைப் பரிமாணம் கொண்ட...ஜோ!<BR/>வருந்த வேண்டாம். எழுத்து ஒற்றைப் பரிமாணம் கொண்டது. மொழி ஒரு குழுமக்குறி என்றாலும் முழுப்புரிதலை அது எப்போதும் தந்ததில்லை. உங்கள் ஆதங்கம் புரிகிறது. நான் குழந்தையிலிருந்து சினிமாப் பார்த்து வளர்ந்தவன். அந்த industry-ஐ எப்போதும் அனுதாபத்தோடு பார்ப்பவன். சினிமா என்ற பிரம்மாண்டம் என்னை எப்போதும் வியக்க வைக்காமல் இருந்ததில்லை.Dr.N.Kannanhttps://www.blogger.com/profile/14818436093975846251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5593630.post-82368448778320738652007-04-10T11:58:00.000+05:302007-04-10T11:58:00.000+05:30கண்ணன் சார், கடுமையான பின்னூட்டங்கள் இட்டதற்கு வர...கண்ணன் சார்,<BR/> கடுமையான பின்னூட்டங்கள் இட்டதற்கு வருந்துகிறேன் .ஆனால் எனக்கு ஒரு சின்ன வருத்தம் .உங்கள் நல்ல சினிமா பற்றிய ஒலிப்பதிவை கேட்டிருந்தேன் .ஆனால் சகட்டு மேனிக்கு எல்லோரும் எழுதிய சந்திரமுகி என்ற குப்பைப் படத்தை நீங்களும் கொஞ்சம் சிலாகித்து எழுதியது ஏமாற்றத்தை ஏற்படுத்தியது .சந்திரமுகி ,சிவாஜி பற்றியெல்லாம் எழுதுவதற்கு ஏராளமான பேர் இருக்கிறார்கள் .நீங்களாவது மாற்று சினிமா பற்றி பேசுங்கள் .சில அறிவுஜீவுகள் தங்களை வித்தியாசப்படுத்தி காண்பிக்க வேண்டுமென்பதற்காகவே ரொம்ப சுமாரான படங்களை வித்தியாசமாக பார்ப்பது போலவும் எழுதுவார்கள் .ஆனால் மொழி போன்ற எவ்வளவோ (தமிழ் சூழலில்) பரவாயில்லை போன்ற படங்களை உலக சினிமாவுக்கு ஒப்பிட்டால் குப்பை என்று சொல்லி நிராகரிப்பார்கள் .நடிகர் திலகம் போன்ற மாபெரும் கலைஞனை சாதாரண மக்கள் ஏற்றுக்கொண்டார்கள் என்பதால் தாங்களும் ஏற்றுக்கொண்டால் சாதாரணமாகி விடுவோமோ என்று பெரிதாக அவரெல்லாம் மிகை நடிப்பு அப்படீன்னு பெரிய உலக மகா கண்டுபிடிப்பை வெளியிட்டு அவரை நிராகரிப்பார்கள் .இதெல்லாம் ஒரு அறிவு ஜீவி கூச்சல் என்றே நான் நினைக்கிறேன்.ஜோ/Joehttps://www.blogger.com/profile/13185509210109739305noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5593630.post-32288857355059785952007-04-10T11:55:00.000+05:302007-04-10T11:55:00.000+05:30//அங்கு மோகன்லால், நகைச்சுவைப் பாத்திரத்தின் மனைவி...//அங்கு மோகன்லால், நகைச்சுவைப் பாத்திரத்தின் மனைவியை டாவு அடிப்பதாக ஒரு காட்சி.//<BR/><BR/>ஐயா, இது ஓவர், மோகன்லால் சுரேஷ் கோபியின் மாமன் மகள் தான் குளியலறையில் உள்ளாதாக நினைத்து "உங்களை சந்திந்த்து பேச வேண்டும், யாருக்கும் தெரியாமல் வந்து சந்திக்கிறேன்" என்று சொல்லுவார், அதுவும் கதைக்கும் அந்த மாமன் மகள் கதாபாத்திரம் தான் எல்லா பிரச்சனைக்கும் காரணம் என்று இருக்கும் நிலையில், உண்மையை அறிந்த மோகன்லால் சொல்லும் காட்சி அது, இதுல என்ன அபத்தம் இருக்கு! ஆனால் சந்திரமுகியில் வாய் திறந்தாலே கேவலா பேசி நகைசுவை செய்தார்கள், U cant compare these two things.<BR/><BR/>//மூலத்திலேயே செக்ஸ் இருக்கிறது. உண்மையில் மணிச்சித்திரத்தாழு காமத்தை அடிப்படையாகக் கொண்ட படம்.//<BR/><BR/>ஐயா மீண்டும் தவறு, இது காதலை அடிப்படையான படம் என்று நினைக்கிறேன். காமம் காதலின் உச்ச கட்டம் அது எங்கேயும் வெளி கொண்டுவரப்படவில்லை என்று நினைக்கிறேன்.We The Peoplehttps://www.blogger.com/profile/14379242285622940128noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5593630.post-75075836420846891962007-04-10T11:54:00.000+05:302007-04-10T11:54:00.000+05:30// ஜோ / Joe said... //ஆனால் தரம் இல்லை. அதுதான் உ...// ஜோ / Joe said... <BR/>//ஆனால் தரம் இல்லை. அதுதான் உண்மை. //<BR/>ராகவன்,<BR/>இப்போ மொழி ,பருத்தி வீரன் ,வெயில் படங்களின் தரத்திற்கு என்ன குறைச்சல் .தமிழில் தரமான படங்கள் வரத்தான் செய்கிறது .ஆனால் சிவாஜி-க்கும் சந்திரமுகிக்கும் கொடுக்கிற முக்கியத்துவத்தை நான் அதற்கு கொடுக்கிறோமா ? கொடுத்தால் தமிழ் சினிமா உருப்படும் . //<BR/><BR/>விதிவிலக்குகள் பெரும்பான்மை இல்லை ஜோ. மொழி நல்ல படமென்று கேள்விப்பட்டேன். பருத்தி வீரனைப் பற்றி ஒன்றும் சொல்வதற்கில்லை. என்னுடைய கருத்து வேறுவிதமாக இருக்கிறது. ஆனால் நல்ல கான்செப்ட். பாரதிராஜாவின் பட்டிக்காடுகளோடு ஒன்ற முடிந்த அளவிற்கு அமீரின் பட்டிக்காட்டோடு ஒட்ட முடியவில்லை. ஆனால் படத்தில் அனைவரின் நடிப்பும் கனகச்சிதம். அதிலும் ப்ரியாமணி. அடேங்கப்பா!<BR/><BR/>சந்திரமுகி முடிஞ்சி இப்போ ஜிவாஜி வருதுங்கோ. மக்கள் அதுக்குள்ளயே பல்லேலக்காடிக்கிட்டிருக்காங்க. வெகுஜனப்படங்களுக்கு நான் விரோதி இல்லை. ஆனா ஊறுகாயில கொழம்பு ஊத்தித் தின்னுன்னா எத்தன வாட்டி சாப்புடுறது. வயிறு வலிக்குல்ல.G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5593630.post-26749303101206187832007-04-10T11:46:00.000+05:302007-04-10T11:46:00.000+05:30மொழி படப்பாடல்கள் அனைத்தும் தேன். பார்க்கக் காத்தி...மொழி படப்பாடல்கள் அனைத்தும் தேன். பார்க்கக் காத்திருக்கிறேன். பருத்தி வீரன் பார்க்கலாமென்று சொல்கிறீர்கள்?<BR/><BR/>உங்களிடம் கெட்ட பேர் நான் வாங்கியதற்குக் காரணம், என் குறை அல்ல. மணிச்சித்திரத்தாழு என்ற படம் வந்தது. அதை வைத்து சந்திரமுகி வந்தது. அது கிளப்பிய விமர்சனங்கள். இவைதான் காரணம். ஒன்றை வைத்துதான் ஒன்றை நோக்க முடியும். அப்படித்தான் நான் செய்தேன். உங்கள் புரிதலுக்காக ஒரு பதிவு எழுதியிருக்கிறேன். [எனது முதல் விமர்சனம் காட்ட முடியா வண்ணம் எங்கோ தொலைந்து போய்விட்டது. தேடிக்கண்டு பிடித்து பின்னால் இடுகிறேன்]<BR/><BR/>அபத்த கலாச்சாரம் என்பதும் ஒரு சுவாரசியமான உளவியல். அது பற்றி வேறொரு சமயம் பேசுவோம். ஏன் ரஜனிக்கு வெளிநாட்டு ரசிகர்கள் உருவாகுகிறார்கள் என்பது பற்றி.Dr.N.Kannanhttps://www.blogger.com/profile/14818436093975846251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5593630.post-47129147619242144682007-04-10T11:38:00.000+05:302007-04-10T11:38:00.000+05:30//ஆனால் தரம் இல்லை. அதுதான் உண்மை. //ராகவன், இப்ப...//ஆனால் தரம் இல்லை. அதுதான் உண்மை. //<BR/>ராகவன்,<BR/> இப்போ மொழி ,பருத்தி வீரன் ,வெயில் படங்களின் தரத்திற்கு என்ன குறைச்சல் .தமிழில் தரமான படங்கள் வரத்தான் செய்கிறது .ஆனால் சிவாஜி-க்கும் சந்திரமுகிக்கும் கொடுக்கிற முக்கியத்துவத்தை நான் அதற்கு கொடுக்கிறோமா ? கொடுத்தால் தமிழ் சினிமா உருப்படும் .ஜோ/Joehttps://www.blogger.com/profile/13185509210109739305noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5593630.post-81777683658424326842007-04-10T11:33:00.000+05:302007-04-10T11:33:00.000+05:30ஜோ!சந்திரமுகியின் நகைச் சுவை பற்றி நான் சிலாகிக்கவ...ஜோ!<BR/><BR/>சந்திரமுகியின் நகைச் சுவை பற்றி நான் சிலாகிக்கவே இல்லை. மோகன்லாலுக்கு அது எடுக்கவில்லை என்று சொல்ல வந்தேன். மூலத்திலேயே செக்ஸ் இருக்கிறது. உண்மையில் மணிச்சித்திரத்தாழு காமத்தை அடிப்படையாகக் கொண்ட படம். அது தெரியாத வண்ணம் எடுத்து, தேசிய விருது வாங்கித்தர வைத்துள்ளார் பாசில். அது கலை வெளிப்பாடு. நம்மவர், சும்மாவே ஊதிப் பெருக்குபவர்கள். அங்கு மோகன்லால், நகைச்சுவைப் பாத்திரத்தின் மனைவியை டாவு அடிப்பதாக ஒரு காட்சி. நம்ம ஆள் காப்பி அடிக்கும் போது, அதை விரிவாகச் செய்கிறான் (வடிவேலு பாத்திரம் முழுவதும்). மூலத்தில் அமெரிக்கா சென்று வந்தவன் என்ற ஒரு இமேஜ் உருவாக்கப்படுகிறது. அது நமது ஹீரோ கலாச்சாரத்திற்கு வித்தாக எடுத்துக் கொள்ளப்படுகிறது. எனவே மூலத்தில் இல்லாதது சந்திரமுகியில் இல்லை. அங்கு இருப்பதை அவர்கள் சொல்லும் விதம் ஒரு மாதிரி, நம்மவர் சொல்லும் விதம் ஒரு மாதிரி. சந்திரமுகி ஒருவகையான middle cinema. முழுக்கக் கலைப்படமில்லை. முழுக்க வியாபாரப்படமில்லை. ஒரு compromise. அபத்த சினிமா பார்த்து வளர்ந்த நமக்கு அதுவே தேவாம்மிருதமாக உள்ளது. அதைச் சொல்வதும் என் நோக்கு.Dr.N.Kannanhttps://www.blogger.com/profile/14818436093975846251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5593630.post-42295761155675923682007-04-10T11:21:00.000+05:302007-04-10T11:21:00.000+05:30கண்ணன் சார், மணிச்சித்திரதாழு என்ற படம் தமிழர் க...கண்ணன் சார்,<BR/> மணிச்சித்திரதாழு என்ற படம் தமிழர் கையில் கிடைக்கும் போது எப்படி வேறு ஒரு கோணத்தில் சுவாரஸ்யமாக்கப்பட்டிருக்கிறது என்பதோடு நீங்கள் நிறுத்தியிருந்தால் பரவாயில்லை .பி.வாசு போன்ற மட்டமான ஒரு இயக்குநரும் திறமையிருந்தும் அபத்தங்களை கொடுக்க வேண்டிய நிர்பந்தத்திலிருக்கும் சூப்பர் ஸ்டாரும் இணைந்து கொடுத்த ஒரு சுமாருக்கும் கீழான ஒரு படத்தை எடுத்துக்கொண்டு தமிழன் கலாரசனை என்றெல்லாம் நீட்டி முழக்குவது நல்ல சினிமாவைப் பற்றி பேசப்புறப்பட்ட உங்களிடம் எதிர்பார்க்கவில்லை ஐயா! வடுவேலுவும் ரஜினியின் இணைந்து நடத்திய ஆபாச கூச்சல் தான் நகைச்சுவையா ஐயா! போய் மொழி என்றொரு படம் வந்திருக்கிறது அதை பாருங்கள் .முடிந்தால் அன்பே சிவம் ,மொழி ,வெயில் ,பருத்தி வீரன் போன்ற அபத்தம் குறைந்த படங்களைப் பற்றி விவாதியுங்கள் ..இல்லையென்றால் சந்திரமுகி போன்ற அபத்த களஞ்சியங்களை பற்றி பேசி நல்ல சினிமா பற்றியும் பேசினால் என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை (அது கொரியா ,ஜப்பானில் தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தாலும்)ஜோ/Joehttps://www.blogger.com/profile/13185509210109739305noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5593630.post-79174394317121817542007-04-10T10:27:00.000+05:302007-04-10T10:27:00.000+05:30மணிசித்ரதாழு, சந்திரமுகி ஆகிய இரண்டு படங்களையும் ந...மணிசித்ரதாழு, சந்திரமுகி ஆகிய இரண்டு படங்களையும் நான் பார்த்திருக்கிறேன். நேர்மையாக விமர்சிக்க வேண்டுமென்றால் மணிசித்ரதாழு ஒரு சிறந்த படம். அது இயல்பு நடையிலிருந்து கொஞ்சம் விலகியிருந்தாலும்..மிகச் சிறப்பான படம். சந்திரமுகி...ஜோதிகா காட்சிகளைத் தவிர மற்றவை எல்லாம் வெறும் கதாநாயகன் புகழும் அபத்த நகைச்சுவையும். சந்திரமுகியின் வெற்றி வீச்சு எல்லாம் ஒத்துக்கொள்ள வேண்டியதுதான். ஆனால் அதற்கு பதினைந்து வருடங்களுக்கு முன்பு வந்த மலையாளப்படம் தேவைப்படுகிறதே! இந்த வீச்சை என்ன சொல்வது? உண்மையைச் சொல்லப் போனால் இன்றைய நிலையில் தமிழ்த் திரைப்படங்களில் டெக்னாலஜி இருக்கிறது. ஆனால் தரம் இல்லை. அதுதான் உண்மை.G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5593630.post-36738853388693913872007-04-10T10:12:00.000+05:302007-04-10T10:12:00.000+05:30My God what a passion! Mr.Anony, Malayali culture ...My God what a passion! Mr.Anony, Malayali culture is a bit sophisticated. Shobana has done her part well. But if you compare the characters, Jothika has not failed either! (I wonder why did they select her? Shobana could have acted as well). Tamil culture is raw, emotional. A broth that is capable of generating art & culture. It is still the breeding ground of good artists(music, dance, cinema etc). Tamil cinema still attracts the best of Kerala talent. Why? <BR/><BR/>Tamil cinema needs a paradigm shift. It is certainly capable of bringing the best in Indian cinema (well let's be positive:-)Dr.N.Kannanhttps://www.blogger.com/profile/14818436093975846251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5593630.post-2013188285567335052007-04-10T09:57:00.000+05:302007-04-10T09:57:00.000+05:30ஜோ!எல்லாவற்றையும் கருப்பும்-வெள்ளையுமாகவே பார்க்கம...ஜோ!<BR/><BR/>எல்லாவற்றையும் கருப்பும்-வெள்ளையுமாகவே பார்க்கமுடியாது. இந்தக் கலந்துரையாடலில் பல விஷயங்கள் குழம்பிப்போயுள்ளன. நான் மணிச்சித்திரத்தாழு நல்ல படமில்லை என்று சொல்லவே இல்லை. ஊன்றிக் கவனித்தீர்களெனில் அபத்த கலாச்சாரப் படங்களில் ஊறித்திளைக்கும் நமக்கு ஒரு நல்ல படம் பார்த்தவுடன் தலையில் வைத்துக் கொண்டாடுகிறோம் என்று சொல்லப் புகுந்தேன். மணிச்சித்திரத்தாழுவும் வியாபாரப்படம்தான். நன்றாக சொல்லப்பட்டிருக்கிறது. தமிழனும் முயன்றால் at least அந்த மாதிரிப் படங்களையாவது எடுக்கமுடியும் என்று அவனை ஊக்குவிக்க எழுந்ததுதான் அப்பதிவு. மேலும், சந்திரமுகி பார்ப்பதானால் ஒருவனை அழுக்கு என்று பட்டம் கட்டிவிட முடியாது. அதில் பார்க்கத் தகுந்த பல கட்டங்கள் உள்ளன (நீங்கள் துருக்கி போயிருக்கிறீர்களா? அந்த இடங்களுக்கெல்லாம் நான் போயிருக்கிறேன். நன்றாக எடுத்துள்ளார்கள்)அப்படப்பாடல்கள் நன்றாகவே வந்துள்ளன. நல்லதை எடுத்து, அல்லதை விலக்கும் அன்னப்பறவையாக ஒரு தமிழன் ஆக்கப்பட்டுள்ளான். இது மாற வேண்டும். நல்ல படங்கள் தமிழில் வர வேண்டும். சரி, இது பற்றி இன்னொரு பதிவு போடுவோம்! (வேடிக்கை என்னவெனில் ரஜனி கலாச்சாரம் ஜப்பான் , கொரியாவிற்கும் பரவி இருக்கிறது. இதன் உளவியல் என்னவென்று பாருங்கள் ஐயா!:-)Dr.N.Kannanhttps://www.blogger.com/profile/14818436093975846251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5593630.post-56541535257053221632007-04-10T09:14:00.000+05:302007-04-10T09:14:00.000+05:30//இது ஏதாவது உங்களுக்குச் சொல்கிறதா?//ஆமாம். தமிழன...//இது ஏதாவது உங்களுக்குச் சொல்கிறதா?//<BR/><BR/>ஆமாம். தமிழனையும் சினிமாவையும் பிரிக்கவே முடியாது.:-))))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5593630.post-85020258425988768492007-04-10T08:43:00.000+05:302007-04-10T08:43:00.000+05:30A few minutes (5-10) after the introduction of Moh...A few minutes (5-10) after the introduction of Mohanlal, the movie's intermission will come. The story had been given more importance in the original than the actors :-))Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5593630.post-46864748278564706082007-04-10T08:39:00.001+05:302007-04-10T08:39:00.001+05:30Shobhana won her first National Award from the gov...Shobhana won her first National Award from the government of India, for best performance as an actress in 1994 for Manichitrathazhu.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5593630.post-88573760603373378302007-04-10T08:39:00.000+05:302007-04-10T08:39:00.000+05:30சந்திரமுகியை தமிழர்களின் கலாரசனைக்கு உதாரனமாக காட்...சந்திரமுகியை தமிழர்களின் கலாரசனைக்கு உதாரனமாக காட்டி தலையில் வைத்து கொண்டாடும் நீங்கள் நல்ல சினிமா பற்றி ஒலிப்பதிவு லெக்சர் கொடுப்பதெல்லாம் ...ஹும்..தலைவிதி.ஜோ/Joehttps://www.blogger.com/profile/13185509210109739305noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5593630.post-59902395072998116222007-04-10T08:31:00.000+05:302007-04-10T08:31:00.000+05:30அரசி:இப்பின்னூட்டங்கள் சில தெளிவுகளைத் தந்துள்ளது....அரசி:<BR/>இப்பின்னூட்டங்கள் சில தெளிவுகளைத் தந்துள்ளது. 10 வருடத்திற்குப் பிறகும் சித்திரத்தாழு பெரும்பாலோர் மனதை விட்டு நீங்கவில்லை என்பதிலிருந்து அது சிறந்த படம் என்பது புரிகிறது. சினிமா என்பது நம் எல்லோரையும் பாதிக்கிறது என்று தெரிகிறது. தமிழ் சினிமா என்பது அபத்த சாகரமாக உள்ளது. அதில்தான் திளைத்துக் கொண்டிருக்கிறோம். நான் சந்திரமுகி 2-3 முறை பார்த்தேன் :-)) ஏன்?<BR/>இப்போது ஒரு புதிய பதிவு இட்டு இருக்கிறேன். விவேகாநந்தர் கடிதம். அதற்கு இவ்வளவு பின்னூட்டம் வாராது! இது ஏதாவது உங்களுக்குச் சொல்கிறதா?Dr.N.Kannanhttps://www.blogger.com/profile/14818436093975846251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5593630.post-36269657337158958822007-04-10T07:56:00.000+05:302007-04-10T07:56:00.000+05:30உங்கள் பதிவில் விமரிசனங்கள் "பிச்சிக்கிட்டு போகுது...உங்கள் பதிவில் விமரிசனங்கள் "பிச்சிக்கிட்டு போகுது" என்று நினைக்கிறேன்.. பொறுமையாக வாசிக்க நேரமில்லை - வருந்துகிறேன்.<BR/><BR/>ஆனால் ஒன்று சொல்லிவிட்டுப் போய்விடுகிறேன்:<BR/><BR/>மணிச்சித்திரத்தாழு இரண்டு முறை பார்த்தும் சலிக்காத அருமையான படம்.<BR/><BR/>சந்திரமுகி அடுத்தபடி தான். ஒருமுறையே திகட்டிவிட்டது.<BR/><BR/>இரண்டாண்டுகளுக்கு முன்பு இதுபோல் (வேறு வார்த்தைகளில்) சொல்லி ஒரு தலீவர் ரசிகரிடம் திட்டு வாங்கியதால் இதற்கு மேல் ஒன்றும் சொல்வதற்கில்லை ;-)சேதுக்கரசிhttps://www.blogger.com/profile/04954187415382950119noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5593630.post-27162331562786687162007-04-10T07:12:00.000+05:302007-04-10T07:12:00.000+05:30அரவிந்தன்:ஆற்றூர் ரவிவர்மாவை ஒருமுறை சந்தித்தேன். ...அரவிந்தன்:<BR/><BR/>ஆற்றூர் ரவிவர்மாவை ஒருமுறை சந்தித்தேன். அவர் போன்ற சாகித்ய அகாதமி விருது பெற்ற பல மலையாள இலக்கியவாதிகள், அடூர் கோபால கிருஷ்ணன் போன்ற இயக்குநர்கள், தமிழ் வேர் அவர்களுக்கும் பொது என்றுதான் பேசுகின்றனர். அதை மீண்டும் பொலிவு படச் சொன்னதற்கு நன்றி. இந்தியாவின் வேர் மண் மூடிக் கிடக்கிறது. உள்ளே ஒரு சிம்மாசனம் இருப்பதை அறியாமல் மண் மேட்டில் உட்கார்ந்திருக்கிறான். விவேகாநந்தரின் பேச்சைப் பாருங்கள். மிக்க நன்றி.Dr.N.Kannanhttps://www.blogger.com/profile/14818436093975846251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5593630.post-86496924316867503452007-04-10T07:08:00.000+05:302007-04-10T07:08:00.000+05:30ஆசீப்:உங்கள் பின்னூட்டம் எப்படியோ தப்பிவிட்டது. மன...ஆசீப்:<BR/><BR/>உங்கள் பின்னூட்டம் எப்படியோ தப்பிவிட்டது. மன்னித்துக் கொள்ளுங்கள். சந்திரமுகிக்கு நான் எழுதிய முதல் விமர்சனம் இங்கு எங்கோ கிடக்கிறது. தேடினால் கிடைக்க மாட்டேன் என்கிறது. அதில் உங்களையும் விடத் திட்டி இருக்கிறேன். மணிச்சித்திரதாழுவை இன்னும் முழுமையான கலைப்படைப்பாக அளித்திருக்கலாம் எனும் என் ஆதங்கம் உங்கள் உணர்ச்சிப் பெருக்கில் மறைந்து போனது :-) சந்திரமுகி 'அபத்தம்' என்பது ஊரறிந்தது. ஆனால், அபத்தம் என்பதும் ஒரு சுவை. அதை ஒழுங்காகச் செய்திருக்கிறார்கள் :-)Dr.N.Kannanhttps://www.blogger.com/profile/14818436093975846251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5593630.post-87659602369902579912007-04-08T07:50:00.000+05:302007-04-08T07:50:00.000+05:30//கனவு நெய்தராத்ம ராகம் மிழிகளில் பொழிஞ்ஞுவோ//கனவி...//கனவு நெய்தராத்ம ராகம் மிழிகளில் பொழிஞ்ஞுவோ//<BR/><BR/>கனவில் நெய்த ஆத்ம ராகம்<BR/>விழிகளில் பொழிகின்றதோ!<BR/><BR/>ஆகா!இப்படம் ஒரு வகையான 'மோகமுள்' பற்றிப் பேசுகிறது. கதையில் படித்த ஒரு கதாபாத்திரம், கனவு நிலையில் மெய்யுருக் கொண்டு, நிஜ நிலையில் தோற்றப்பிழையாக இருந்தாலும், ஒன்றின் உருகம் ஒன்றில் மேவ, சத்தியமென்பது மருள்கிறது! அப்போது அவள் இரு உருக்கொள்கிறாள். விரகம் கொண்ட அக்கதாபாத்திரத்தை எப்படியும் கூட வேண்டுமெனும் தாபம் ஏற்படும் போது தடையாய் இருப்பவற்றை வன்முறை கொண்டேனும் நீக்கப் பார்க்கும் மனோபாவம். இம்மாதிரி subtle sex விஷயங்களை எடுக்க மலையாளிகளைத் தவிர வேறு யாரால் முடியும்? சந்திரமுகியில் கொச்சைப்படும் செக்ஸ் அங்கு இல்லையே! ஆனாலும் இரண்டின் ஆதார ஸ்ருதியும் சரஸம்தான்!!Dr.N.Kannanhttps://www.blogger.com/profile/14818436093975846251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5593630.post-34877546813126697952007-04-08T07:37:00.000+05:302007-04-08T07:37:00.000+05:30நேத்துப் போட்ட பின்னூட்டம் காணொம்.போட்டும். இதோ உங...நேத்துப் போட்ட பின்னூட்டம் காணொம்.<BR/>போட்டும். இதோ உங்களுக்காக:<BR/><BR/>பழந்தமிழ் பாட்டிழையும் ஸ்ருதியில் பழயொரு தம்புரு தேங்கி<BR/>மணிச்சித்ரத்தாழினுள்ளில் வெருதே நிலவரமெய்ன மயங்கி<BR/>சரஸசுந்தரி மணி நீ அலஸமாயுறங்கியோ<BR/>கனவு நெய்தராத்ம ராகம் மிழிகளில் பொழிஞ்ஞுவோ<BR/>விரலில் நின்னும் வழுதி வீணு விரஸமாயொராதி தாளம் ( பழந்தமிழ்)துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5593630.post-14389007380604089722007-04-08T07:05:00.000+05:302007-04-08T07:05:00.000+05:30கொத்ஸ்: அப்படத்தில் இரண்டு பாடல்கள் தேறும். இந்த ஒ...கொத்ஸ்: அப்படத்தில் இரண்டு பாடல்கள் தேறும். இந்த ஒருமுறை வந்து பார்ப்பாயா, மற்றொன்று மலையாள சாகித்யம் கொண்ட 'பண்டைத்தமிழ்' என்று வரும் பாடல் (முதல் வரி மறந்துவிட்டது). அவர்கள் படப்பாடல்கள் எல்லாமே கொஞ்சம் அமைதியாக, அமுக்கமாக சில நேரம் monotonous-ஆக இருக்கும். வித்யா சாகரின் இசையைப் பாருங்கள். எவ்வளவு வித்தியாசம்!Dr.N.Kannanhttps://www.blogger.com/profile/14818436093975846251noreply@blogger.com