tag:blogger.com,1999:blog-5593630.post2873912914506632023..comments2023-09-04T17:50:55.107+05:30Comments on கவினுலகம் - K's world: வேறொரு மனவெளி - 2Dr.N.Kannanhttp://www.blogger.com/profile/14818436093975846251noreply@blogger.comBlogger1125tag:blogger.com,1999:blog-5593630.post-1485440872194587812008-05-26T10:01:00.000+05:302008-05-26T10:01:00.000+05:30பேரா.ரெ.கா:"வேறொரு மனவெளி" படித்துவிட்டேன். கதைகளை...பேரா.ரெ.கா:<BR/><BR/>"வேறொரு மனவெளி" படித்துவிட்டேன். கதைகளை விட உங்கள் முன்னுரையே மிகவும் ஆர்வமூட்டுவதாக இருந்தது. <BR/><BR/><BR/>எழுத்தாளர்களை புதிய வரவுகள் என்றும் பழைய வரவுகள் என்றும் பிரித்திருக்கிறார்கள். புதிய வரவுகளின் படைப்புக்களே இந்த நூலைத் தூக்கிப் பிடிக்கின்றன, இந்த உண்மையை நீங்கள் மிக இதமாகச் சொல்லியிருக்கிறீர்கள். <BR/><BR/><BR/>உங்களுடைய கருத்துக்கள்தாம் பல கதைகளுக்கு ஒளிபாய்ச்சி நன்கு விளங்க வைக்கின்றன. <BR/><BR/><BR/>நூலின் பிற்பகுதியில் உள்ள கலந்துரையாடல்கள் தொகுப்பிலும் நல்ல கருத்துக்கள் சிங்கப்பூரர்களாலும் மலேசியர்களினாலும் சொல்லப் பட்டிருக்கின்றன. கருத்துச் சொல்லியவர்கள் தமிழ்ச் சிறுகதையின் உலகளாவிய தன்மைகளை உணர்ந்தவர்களாக இருப்பது மகிழ்ச்சி தருகிறது. <BR/><BR/><BR/>இந்தத் தொகுப்பை உலகத் தமிழர்களுக்கு அறிமுகப்படுத்த வேண்டியது அவசியம். <BR/><BR/><BR/>ரெ.கா.Dr.N.Kannanhttps://www.blogger.com/profile/14818436093975846251noreply@blogger.com