tag:blogger.com,1999:blog-5593630.post3026577945958652046..comments2023-09-04T17:50:55.107+05:30Comments on கவினுலகம் - K's world: திமிங்கில வேளாண்மைDr.N.Kannanhttp://www.blogger.com/profile/14818436093975846251noreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-5593630.post-79951765450620051642008-05-24T18:25:00.000+05:302008-05-24T18:25:00.000+05:30அன்பின் ரெ.கா: மழைதான் முதலில் தோன்றியது. வள்ளுவர்...அன்பின் ரெ.கா: மழைதான் முதலில் தோன்றியது. வள்ளுவர் சொல்வது சரியே. முதலில் வெறும் வளியாக இருந்த பிராணவாயுவும், எரிவாயுவும் ஒன்று சேர்ந்து நீர் ஆகின்றது. அந்த நீர் படியும் போது மழை, கடல் உருவாகின்றன!<BR/><BR/>ஒரு வேடிக்கை! வள்ளுவன் மழையைப் பாடும் முன் "கடலை"ப் பாடியுள்ளான் என்று <A HREF="http://www.infitt.org/pmadurai/mp001.html" REL="nofollow">மதுரைத் திட்டம் சொல்கிறது!!</A><BR/><BR/>வள்ளுவர் ஏன் சூரியனை வாழ்த்தவில்லை? நல்ல கேள்வி. கப்சிப் காரா வடை!!Dr.N.Kannanhttps://www.blogger.com/profile/14818436093975846251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5593630.post-74849462355754716452008-05-24T17:56:00.000+05:302008-05-24T17:56:00.000+05:30பேரா.ரெ.கார்த்திகேசு:"வான் சிறப்பு" என்று வள்ளுவன்...பேரா.ரெ.கார்த்திகேசு:<BR/><BR/>"வான் சிறப்பு" என்று வள்ளுவன் "பாயிரத்தை"த் தொடர்ந்து பாடுவதற்கு பொருள் <BR/><BR/>இருக்கிறது. அவனே சொல்வது போல் "நீர் இன்றி அமையாது உலகு".<BR/><BR/>கண்ணன்,<BR/><BR/>கடலைப் பற்றிப் பேச வந்த நீங்கள் மழையைப் பற்றிப் பேசுவதால்<BR/><BR/>இந்தக் கேள்வி. மழைக்கும் கடலுக்கும் உள்ள தொடர்பு என்ன?<BR/><BR/>முதலில் கடல் உருவாகி அதிலிருந்துதான் மழை உருவாகியிருக்க<BR/><BR/>வேண்டும் என்பது என் ஊகம். கடல்தான் மழையை வாழ்விக்கிறது;<BR/><BR/>vice-versa அல்ல. ஆனால் மழை குன்றிவிட்டால் கடல் வற்றிவிடும் என<BR/><BR/>வள்ளுவர் சொல்லியிருக்கிறார். அறிவியல் பார்வையில் சரிதானா?<BR/><BR/>இனி கொஞ்சம் வேற்றுப் பாதையில் ஒரு கேள்வி: <BR/><BR/>மழை, உழவு முதலியவற்றைப் பாராட்டிய வள்ளுவர் இரண்டுக்கும் முக்கிய<BR/><BR/>காரணமான சூரியனை ஏன் பாராட்டவில்லை? சூரியன் இல்லாமல்<BR/><BR/>மழையும் உழவும் ஏது?Dr.N.Kannanhttps://www.blogger.com/profile/14818436093975846251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5593630.post-43523604706777171172008-05-18T13:59:00.000+05:302008-05-18T13:59:00.000+05:30ஜப்பானில் நான் ஆய்வு செய்த குழு இவ்விவகாரத்தில் ஈட...ஜப்பானில் நான் ஆய்வு செய்த குழு இவ்விவகாரத்தில் ஈடுபட்டுள்ளது.<BR/><BR/>இந்தியர்கள் புலால் மறுத்தல் எனும் உயரிய பண்பால் திமிங்கில வேட்டையில் ஈடுபடுவதில்லை. வங்காள விரிகுடாவிலும், இந்திய மகா சமுத்திரத்திலும் திமிங்கில வகைகள் உண்டு. நன்னீர் டால்பின் கங்கை ஆற்றிலேயே உண்டு.Dr.N.Kannanhttps://www.blogger.com/profile/14818436093975846251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5593630.post-47483770327798693942008-05-18T08:18:00.000+05:302008-05-18T08:18:00.000+05:30ஜபானியர்கள் ஒரு பக்கம் திமிங்கலத்தை வேட்டையாடினாலு...ஜபானியர்கள் ஒரு பக்கம் திமிங்கலத்தை வேட்டையாடினாலும் இந்த மாதிரி ஆராய்சி செய்து அதை அழிவில் இருந்து காப்பாற்றினால் நல்லது.<BR/><BR/>நம்மூரில் ஏன் திமிங்கலம் வேட்டையாடப்படுவதில்லை? அந்த பக்கம் அவ்வளவாக இல்லாத்தது தான் காரணமா?வடுவூர் குமார்https://www.blogger.com/profile/18276135491020077637noreply@blogger.com