tag:blogger.com,1999:blog-5593630.post3286176565583572412..comments2023-09-04T17:50:55.107+05:30Comments on கவினுலகம் - K's world: சரித்திர நாவல்கள் - கத்தி மேல் நடை!Dr.N.Kannanhttp://www.blogger.com/profile/14818436093975846251noreply@blogger.comBlogger13125tag:blogger.com,1999:blog-5593630.post-46450559078544121462008-06-12T03:01:00.000+05:302008-06-12T03:01:00.000+05:30குறிப்பாக, வேளுக்குடி கிருஷ்ணன் ஸ்வாமிகளின் உபன்யா...குறிப்பாக, வேளுக்குடி கிருஷ்ணன் ஸ்வாமிகளின் உபன்யாசத்தில் இந்த நாவலுக்கான சேதி அடங்கியுள்ளது.Dr.N.Kannanhttps://www.blogger.com/profile/14818436093975846251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5593630.post-18677403055851177592008-06-12T02:07:00.000+05:302008-06-12T02:07:00.000+05:30அனந்தாழ்வான் வைபவத்தை இப்போது கேட்டுக் கொண்டிருக்க...அனந்தாழ்வான் வைபவத்தை இப்போது கேட்டுக் கொண்டிருக்கிறேன் ஐயா. நன்றி.குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5593630.post-32028961121508254652008-06-10T07:36:00.000+05:302008-06-10T07:36:00.000+05:30மிக்க நன்றி, குமரன். "அனந்தாழ்வான்" வைபவம் படிப்பவ...மிக்க நன்றி, குமரன். "<A HREF="http://www.acharya.org/mmedia/audio/upanyasam/ANA01-VAR.html" REL="nofollow">அனந்தாழ்வான்</A>" வைபவம் படிப்பவருக்குப் புரியும் வேங்கடத்தில் என்ன நடந்தது என்று! திவாகர் இன்னும் வைஷ்ணவத்தில் ஆழங்காட்படவில்லை, இல்லையெனில் ரத்த்தம், சாம்பல் இவைகளை வேங்கடவன் திருமேனியில் பூச மனம் வந்திருக்காது. எல்லோரையும் போல் இராமானுசர் அவரையும் கவர்ந்துள்ளார். ஆனால் இன்னும் ஆஸ்ரயிக்கவில்லை. அதுதான் குறை. வேங்கடவன் குறை தீர்ப்பான்.Dr.N.Kannanhttps://www.blogger.com/profile/14818436093975846251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5593630.post-30166518677748970512008-06-10T07:28:00.000+05:302008-06-10T07:28:00.000+05:30கண்ணன் ஐயா. உங்கள் மதிப்புரையை 'மின் தமிழில்' படித...கண்ணன் ஐயா. உங்கள் மதிப்புரையை 'மின் தமிழில்' படித்துவிட்டு திவாகர் ஐயாவின் வலைப்பதிவில் பல கட்டுரைகளைப் பிரதியெடுத்துப் படித்தேன். இந்த இடுகையை இன்று தான் படிக்க முடிந்தது. நியூயார்க் நூலகத்தில் இந்தப் புதினம் இருக்கின்றதென்றால் எங்கள் ஊரிலும் இருக்க வாய்ப்புண்டு. தேடிப் பார்க்கிறேன். இல்லாவிட்டால் இரவிசங்கரிடமே கேட்கவேண்டும். <BR/> <BR/>இந்த நாவலை இந்தியாவிலிருந்து தருவித்துக் கொள்ள முடியுமா என்று திவாகர் ஐயாவிடமும் கேட்டிருக்கிறேன். அவர் என் மின்னஞ்சல் முகவரியைக் கேட்டிருக்கிறார். தரவேண்டும்.குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5593630.post-48589293219521156652008-05-10T11:04:00.000+05:302008-05-10T11:04:00.000+05:30ம்ம்ம்ம்ம்ம்ம்............ சொல்ல மறந்துட்டேனே........ம்ம்ம்ம்ம்ம்ம்............<BR/><BR/> சொல்ல மறந்துட்டேனே.....<BR/>சாண்டில்யன் பிடிக்காது. கல்கிதான் எனக்குச் சரி.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5593630.post-48782506481898453022008-05-10T11:03:00.000+05:302008-05-10T11:03:00.000+05:30இணைப்புக்கட்டுரையை இப்பத்தான் வாசித்தேன்.தி.தி.தி ...இணைப்புக்கட்டுரையை இப்பத்தான் வாசித்தேன்.<BR/><BR/>தி.தி.தி படிக்கும் ஆவல் வரலை.<BR/><BR/>விமரிசனமே போதுமுன்னு இருக்கு.<BR/><BR/>100 தடா....(வேணாம்.அவ்வளோ நெய் உடம்புக்காகாது) ஒரு தடா சக்கரைப்பொங்கல் அனுப்பலாமான்னு இருக்கு.<BR/><BR/>அக்காரவடிசலும் வேணாமுன்னு நானே தீர்மானிச்சதுதான்:-))))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5593630.post-88263749366406883102008-05-10T08:35:00.000+05:302008-05-10T08:35:00.000+05:30எழுதுங்க, எழுதுங்க நம்ம மலேசிய மீனா இப்படித்தான் க...எழுதுங்க, எழுதுங்க நம்ம மலேசிய மீனா இப்படித்தான் கூச்சப்பட்டாங்க. அவங்க கதையொண்ணு இப்ப சென்னை இலக்கியச் சிந்தனை வட்டத்தின் பரிசு பெற்றிருக்கிறது!<BR/><BR/>ஆமா, யாரும் நான் விரிவாக இராமானுஜரைப் பத்தி எழுதியிருக்கிற <A HREF="http://freenet-homepage.de/bliss/ttirudan.html" REL="nofollow">திவாகரின் திருமலைத் திருடன் - ஓர் அலசல்!</A> என்ற இணைப்புக் கட்டுரையை வாசிக்கவே இல்லை போலுள்ளதே! அதுபற்றி யாரும் இங்கு பின்னூட்டமிடவில்லையே! அதிலே பல வுசாரசியமான விஷயங்கள் இருக்கே!Dr.N.Kannanhttps://www.blogger.com/profile/14818436093975846251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5593630.post-3735135574238997572008-05-10T07:57:00.000+05:302008-05-10T07:57:00.000+05:30மதிப்புரைக்கு ஆள் ரெடின்னா அதுக்காகவே இனியாவது நல...மதிப்புரைக்கு ஆள் ரெடின்னா அதுக்காகவே இனியாவது நல்லதா ஒண்ணு எழுதணும் நான்.<BR/><BR/>ஆசை இருக்கு தாசில் பண்ண கதைதான் என்னோடது:-))))<BR/><BR/>யோசிச்சால்.....'சட்டியில் இருப்பது..... வரும்'துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5593630.post-91405743755065826812008-05-10T07:36:00.000+05:302008-05-10T07:36:00.000+05:30மிகச் சரியாகச் சொன்னீர்கள்! சமய உணர்வு என்பதோர் அத...மிகச் சரியாகச் சொன்னீர்கள்! சமய உணர்வு என்பதோர் அதீத மனநிலை. அப்போது 'அழுவன், தொழுவன், ஆடிக்களித்திருப்பன், தொழுவல் வினையால் நாணிக்காண்பன்' என்பதெல்லாம் சகஜம். இது schizophrenic mentality போல் தோன்றும். ஆனால் அவர்கள் பயித்தியமில்லை. இப்படித்தான் இந்த அற்புதங்களும். நிஜத்தை நிஜமாகக் காண வேண்டும். மெய்நிகர் என்றால் அதை அந்தப் புலத்தின் தன்மை கொண்டுதான் காண வேண்டும். வலுக்கட்டாயமாக rationalize செய்ய முற்படும் போது ஒரு நிகழ்வின் கவித்துவம் அழிந்துபட்டுப் போகிறது.<BR/><BR/>என்ன நம்ம குமரன் இன்னும் இக்கட்டுரையை வாசிக்கவில்லையோ?Dr.N.Kannanhttps://www.blogger.com/profile/14818436093975846251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5593630.post-29635959338569221052008-05-10T07:28:00.000+05:302008-05-10T07:28:00.000+05:30திருமலைத் திருடன் நாவலை முதலில் நான் நியூயார்க் நூ...திருமலைத் திருடன் நாவலை முதலில் நான் நியூயார்க் நூலகத்தில் தான் எடுத்து வாசித்தேன்!<BR/><BR/>முதல் நான்கைந்து பாகங்களின் சுண்டி இழுக்கும் கதைக் களன் போகப் போகக் குறைந்து விடும்!<BR/><BR/>திவாகர் அவர்களின் வலையுலக எழுத்தின் தனிப்பட்ட ரசிகன் நான்! ஆனால் இந்த நாவலில் கதை அமைப்பைக் கட்ட அவர் தவறி விட்டார் போலும்! <BR/><BR/>மாறாக இராமானுசர் சங்கு சக்கரங்களை எப்படி அளித்தார் என்பதை மாய மந்திரமாக அல்லாமல் இன்றைய மக்கள் நம்புகிற மாதிரியாகச் சொல்ல வேண்டும் என்ற விழைவே அதில் அதிகம் தென்படும்! இதனால் கதை அமைப்பு ஒட்டாது போய் விடுகிறது!<BR/><BR/>அதற்கு திவாகர் ஒரு கட்டுரை செய்திருக்கலாம் என்பது அடியேன் தாழ்மையான கருத்து!<BR/><BR/>அற்புதங்கள் நடந்ததை இக்கால மக்களும் ஒப்புக் கொள்ள வேண்டும் என்ற நோக்கில் ஒவ்வொன்றும் நாவலாய் விரியத் துவங்கினால்...<BR/><BR/>சம்பந்தர் பூம்பாவையை உயிர்ப்பித்தது, அப்பர் அப்பூதியடிகள் மகனை உயிர்ப்பித்தது, மணிவாசகருக்கு நரியைப் பரியாக்கியது, ஆண்டாள் அரங்கனை மணந்தது, அருணகிரி கிளியாய் மாறியது, யேசுநாதர் மூன்றாம் நாள் மீண்டது என்று லிஸ்ட்டு போயிக் கொண்டே இருக்கும்! ஒவ்வொன்றையும் கதைக்களன் அமைத்து நாவலாக்கத் துவங்கினால், அதில் justification element will pop up and kill the just element of any novel!Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5593630.post-38338865215862965402008-05-09T17:30:00.000+05:302008-05-09T17:30:00.000+05:30///யவன ராணியை முடித்துவிட்டு அவளுக்காக அழுதிருக்கி...///யவன ராணியை முடித்துவிட்டு அவளுக்காக அழுதிருக்கிறேன்.///<BR/><BR/>இளஞ்செழியனையும், டைபீரியசையும் ம்றக்க முடியமா?<BR/><BR/>பூவழகிக்காக அழுததில்லையா நீங்கள்?SP.VR. SUBBIAHhttps://www.blogger.com/profile/04797764056136324660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5593630.post-41621417169523666712008-05-09T15:51:00.000+05:302008-05-09T15:51:00.000+05:30ஓகோ! அப்ப விரைவில் ஏதோவொன்று வெளிவரப்போகிறதோ?ஓகோ! அப்ப விரைவில் ஏதோவொன்று வெளிவரப்போகிறதோ?Dr.N.Kannanhttps://www.blogger.com/profile/14818436093975846251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5593630.post-25670028894315389702008-05-09T15:46:00.000+05:302008-05-09T15:46:00.000+05:30//என்னை விமர்சிக்கவோ அல்லது மதிப்புரை வழங்கவோ சொன்...//என்னை விமர்சிக்கவோ அல்லது மதிப்புரை வழங்கவோ சொன்னால் நான் என்றும் அதைத் தட்டுவதில்லை//<BR/><BR/>இதை நினைவில் வச்சுக்குவேன்:-))))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.com