tag:blogger.com,1999:blog-5593630.post5000518171691551258..comments2023-09-04T17:50:55.107+05:30Comments on கவினுலகம் - K's world: பக்திக்கு ஒருமுகமா? பன்முகமா?Dr.N.Kannanhttp://www.blogger.com/profile/14818436093975846251noreply@blogger.comBlogger7125tag:blogger.com,1999:blog-5593630.post-60468986573114872172007-01-16T11:34:00.000+05:302007-01-16T11:34:00.000+05:30இவரது பேச்சுக்கள் எக்கச்சக்கமாக தமிழகத்தில் கேசட்ட...இவரது பேச்சுக்கள் எக்கச்சக்கமாக தமிழகத்தில் கேசட்டாகக் கிடைக்கின்றன. கிருஷ்ணப்பிரேமி என்று கூகுளில் தேடினால் விநியோகஸ்தர் (சென்னை) தொடர்பு கிடைக்கும். இப்போது சிடி வடிவிலும் வரத்தொடங்கியுள்ளன. என் பதிவில் உள்ளது \'ஆன்லைன் ஸ்டீரீமிங்\' செய்து எடுத்தது. கொஞ்சம் சிரமமான வேலை. நான் வெளிநாட்டில் வாழ்கிறேன். நன்றி. வணக்கம்.<br />//இச்செய்தியை உங்கள் சேதிப்பெட்டி வழியாக அனுப்ப முயற்சித்தேன்.!!!//Dr.N.Kannanhttps://www.blogger.com/profile/14818436093975846251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5593630.post-7254358325118709532007-01-16T10:48:00.000+05:302007-01-16T10:48:00.000+05:30புள்ளிக்குப் பதில் கமா போட்டுவிட்டேன். அதுதான் பிர...புள்ளிக்குப் பதில் கமா போட்டுவிட்டேன். அதுதான் பிரச்னை!<br /><br />http://kichu.cyberbrahma.com/<br /><br />இதுதான் என் தமிழ் வலப்பதிவு. அங்கே என்னைப் பற்றிய முழு விவரம் உள்ளது. என் விலாசம், தொலைபேசி முதலியவற்றை தனி மெயிலில் தங்கள் பதில் கண்டபின் அனுப்புகிறேன்.<br /><br />நன்றி<br /><br />எஸ்.கேஎஸ்.கேhttps://www.blogger.com/profile/02519452069338220845noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5593630.post-32068880113688195802007-01-16T10:34:00.000+05:302007-01-16T10:34:00.000+05:30//தயவுசெய்து அவற்றை ஒரு CD-யில் காப்பி செய்து எனக்...//தயவுசெய்து அவற்றை ஒரு CD-யில் காப்பி செய்து எனக்குத் தர இயலுமா?//<br /><br />தயவுசெய்து சரியாக அறிமுகம் செய்து கொள்ளுங்களேன். இணைப்பு எதுவும் வேலை செய்யவில்லை!Dr.N.Kannanhttps://www.blogger.com/profile/14818436093975846251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5593630.post-53381101276346442352007-01-16T10:19:00.000+05:302007-01-16T10:19:00.000+05:30தங்களிடம் கிருஷ்ணப்ரேமி அவர்களின் ஹரிகதை ரெகார்டிங...தங்களிடம் கிருஷ்ணப்ரேமி அவர்களின் ஹரிகதை ரெகார்டிங் இருக்கிறதா? அப்படி ஒரு கலெக்ஷன் இருந்தால் தயவுசெய்து அவற்றை ஒரு CD-யில் காப்பி செய்து எனக்குத் தர இயலுமா?<br /><br />நன்றியுடன்,<br /><br />எஸ்.கே<br />http://kichu.cyberbrahma,com/எஸ்.கேhttps://www.blogger.com/profile/02519452069338220845noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5593630.post-24340198160675950832007-01-16T04:37:00.000+05:302007-01-16T04:37:00.000+05:30அன்பின் ஜடாயு:
வாருங்கள். என்ன ஆளையே காணோம் என்று...அன்பின் ஜடாயு:<br /><br />வாருங்கள். என்ன ஆளையே காணோம் என்று காத்திருந்தேன். திருமூலர் ஒளிவு மறைவில்லாத ஞானி. இந்தியத் தத்துவங்களின் உண்மைப் பொருளறிய அவரை விடச் சிறந்த ஆசான் தேவையில்லை.<br /><br />உரை கட்டாயம் கேளுங்கள். மிகவும் ரசிப்பீர்கள். மிகச் சிரமப்பட்டு அவ்வுரையை எடுத்தேன். நேரம் என்பது நாம் உருவாக்கிக்கொள்வதுதான். மனமிருந்தால் மார்க்கமுண்டு ;-)Dr.N.Kannanhttps://www.blogger.com/profile/14818436093975846251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5593630.post-4442377854653551642007-01-15T20:29:00.000+05:302007-01-15T20:29:00.000+05:30கண்ணன் சார்,
அருமையான பதிவுகள். உங்கள் பழைய பதிவ...கண்ணன் சார், <br /><br />அருமையான பதிவுகள். உங்கள் பழைய பதிவுகள் சிலவற்றையும் இப்போது தான் படிக்கிறேன். உரைகளைக் கேட்க முடிவதில்லையே என்று கஷ்டமாக இருக்கிறது.. நேரமே நேரமே நீ எங்கே?? <br /><br />// மனித உறவில் இருப்பது போலவே இக்காதலை மற்றவருக்குச் சொல்லாமல் வைத்திருக்கும் வழக்கம் கூட உண்டு (கிருபானந்தவாரியார் அப்படியொரு கதை சொல்லுவார்). இது எதைக் காட்டுகிறது என்றால் பக்தி என்பது தனி மனிதனுக்கும் அவன் இஷ்ட தெய்வத்திற்கும் மட்டும் உள்ள உறவு அது என்பதுதான். // <br /><br />ஆழமான கருத்து. திருமந்திரத்தில் ஒரு பாடல் உண்டு - <br /><br />"முகத்தில் கண்கொண்டு காண்கின்ற மூடர்காள்<br />அகத்தில் கண்கொண்டு காண்பதே ஆனந்தம் <br />மகட்குத் தாய் தன் மணாளனோடு ஆடிய <br />சுகத்தைச் சொல் என்றால் எங்ஙனம் கூறுமே!" <br /><br />உண்மையான ஆன்ம அனுபவம் என்பது அந்த அளவுக்கு தனிமையானது, அந்தரங்கமானது!ஜடாயுhttps://www.blogger.com/profile/03221239000215336928noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5593630.post-79898775970114112312007-01-13T22:44:00.000+05:302007-01-13T22:44:00.000+05:30//பக்தி என்பது தனி மனிதனுக்கும் அவன் இஷ்ட தெய்வத்த...//பக்தி என்பது தனி மனிதனுக்கும் அவன் இஷ்ட தெய்வத்திற்கும் மட்டும் உள்ள உறவு அது என்பதுதான்.//<br /><br />மிக உண்மையான வரிகள் கண்ணன் சார்கால்கரி சிவாhttps://www.blogger.com/profile/11676323893190343724noreply@blogger.com