tag:blogger.com,1999:blog-5593630.post5135870773465036998..comments2023-09-04T17:50:55.107+05:30Comments on கவினுலகம் - K's world: ஆலவட்டம்!Dr.N.Kannanhttp://www.blogger.com/profile/14818436093975846251noreply@blogger.comBlogger24125tag:blogger.com,1999:blog-5593630.post-90311682803229867322008-05-08T06:21:00.000+05:302008-05-08T06:21:00.000+05:30அன்பின் தருமி சார்:நீங்கள் எப்படி என்னை முனைவர் என...அன்பின் தருமி சார்:<BR/><BR/>நீங்கள் எப்படி என்னை முனைவர் என அழைக்க முடியும்? எப்போதும் உங்களுக்கு நான் "என்னப்பா! கண்ணன்"தானே! மின் தமிழில் ஒரு இழை <A HREF="http://groups.google.com/group/minTamil/browse_thread/thread/a15f20d7f2c7f3c0#" REL="nofollow">ஓடிக்கொண்டிருக்கிறது!</A> என் வாழ்வில் புலம் பெயர்வு எப்படி நேர்ந்தது என்று! அதில் நம் அமெரிக்கன் கல்லூரிக் கதை கொஞ்சம் வருகிறது! நம் கல்லூரிக் குழப்பங்களுக்கிடையில் வந்து சென்றதற்கு நன்றி.Dr.N.Kannanhttps://www.blogger.com/profile/14818436093975846251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5593630.post-52153952435859649062008-05-07T22:17:00.000+05:302008-05-07T22:17:00.000+05:30கண்ணன்,எல்லோரும் மிக மரியாதையாய் முனைவர் .. அது .....கண்ணன்,<BR/>எல்லோரும் மிக மரியாதையாய் முனைவர் .. அது .. இது.. என்றழைக்கும்போது 'என்னப்பா கண்ணா! எப்படியிருக்கிறாய்?' என்று கேட்கவேண்டுமென்ற ஆவலை ஏறக் கட்டிவிட்டு நானும் எல்லோரையும் போல ..<BR/><BR/>நட்சத்திர வாழ்த்துக்கள்.<BR/><BR/>முதல் பதிவே மின்னுகிறது. மனித மன ஆழங்களை இன்னும் அளப்பீர்கள் என்றே நம்புகிறேன்.<BR/><BR/>//வயதான, ஓய்வு பெற்றோருக்கு ஒரு இலவசத் திண்ணை. உட்கார்ந்து கொண்டு வம்பளக்கலாம். கேட்க யாராவது ஒருவராவது கிடைக்காமல் போய்விடுவாரா என்ன?//<BR/><BR/>அப்போ, கிடைக்கும் அப்டிங்கிறீங்க ..ம்ம்... சரி... காத்திருக்கிறேன்!! :)தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5593630.post-51974098581638957422008-05-06T02:04:00.000+05:302008-05-06T02:04:00.000+05:30வாழ்த்துக்கள் கண்ணன்.வாழ்த்துக்கள் கண்ணன்.இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5593630.post-45373355737304364422008-05-05T19:24:00.000+05:302008-05-05T19:24:00.000+05:30ஐயா. வழக்கம் போல் இந்த விண்மீன் வாரத் தொடக்கத்திலு...ஐயா. வழக்கம் போல் இந்த விண்மீன் வாரத் தொடக்கத்திலும் மிகச் சுவையாக எழுதியிருக்கிறீர்கள். சுவைத்துப் படித்தேன். <BR/><BR/>தமிழ்மண விண்மீன் வார வாழ்த்துகள்.குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5593630.post-75765217523475020012008-05-05T17:33:00.000+05:302008-05-05T17:33:00.000+05:30நேற்று மல்லிகை செடிகளை வெளியே கொண்டு வைக்கும் போது...நேற்று மல்லிகை செடிகளை வெளியே கொண்டு வைக்கும் போது ஸ்வேதாவின் நினைவுதான். எழுதுங்கள் கண்ணன். மல்லிகை பூவும் சரஸ்வதியும் உடனே எனக்கு ஸ்வேதாவின் நினைவினை மீட்டு வருகின்றன.பத்மா அர்விந்த்https://www.blogger.com/profile/09711356073020279755noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5593630.post-55390838378284447302008-05-05T17:01:00.000+05:302008-05-05T17:01:00.000+05:30பத்மா! வாங்க!நல்லவேளையாக ஆரோக்கியமான, தேவையான அளவு...பத்மா! வாங்க!<BR/><BR/>நல்லவேளையாக ஆரோக்கியமான, தேவையான அளவு கவனம் பெற்று நாம் வாழ்கிறோம். இந்த பப்பராட்சி துரத்துகின்ற கவனம் விபத்துகளில் கொண்டு போய் முடிந்துவிடுகிறதே! (டயனா). வரப்போகின்ற ஒரு பதிவில் ஒரு வேடிக்கை காட்டுகிறேன். சுஜாதா இரங்கல் கூட்டத்திற்கு நானும் ஸ்வேதாவும் சென்றிருந்தோம். மனுஷ்யபுத்ரன் அழைத்திருந்தார். முதல் வரிசையில் பிரபங்களுடன் அமர்ந்திருந்தோம். இந்தப் பத்திரிக்கைக்காரர்களுக்கு நாங்கள் "ஏதோ பிரபலமென்று" தோன்றிவிட்டது (ஸ்வேதாவை நடிகை என்று நினைத்தார்களோ என்னவோ!) ஒரே பிளாஷ்தான் கடைசி வரையில். உண்மையில் மனதார இரங்கல் செய்யப் போய், கமல் வந்தால் ஒரு கும்பல், வைரமுத்து வந்தால் ஒரு கும்பல், கனிமொழி வந்தால் ஒரு கும்பல் என்று இந்த ஊடக விற்பன்னர்கள் மேடையைச் சூழ்ந்து கொண்டது மட்டுமல்ல. ஒரு இலக்கிய சூழலை, ஒரு இரங்கல் கூட்டத்தைக் கொச்சை படுத்திவிட்டனர். அதிகக் கவனம் ஒன்றுக்கும் லாயக்கில்லை!Dr.N.Kannanhttps://www.blogger.com/profile/14818436093975846251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5593630.post-65900439936751064472008-05-05T16:52:00.000+05:302008-05-05T16:52:00.000+05:30கவனத்தைக் கவர்ந்த பதிவு. அதிக பட்ச கவனம் தரும் சில...கவனத்தைக் கவர்ந்த பதிவு. அதிக பட்ச கவனம் தரும் சில உபத்திரங்களும் உண்டுதானே. வாழ்த்துக்கள் கண்ணன்.பத்மா அர்விந்த்https://www.blogger.com/profile/09711356073020279755noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5593630.post-6406508689297051122008-05-05T16:01:00.000+05:302008-05-05T16:01:00.000+05:30நட்சத்திர வாழ்த்துக்கள்//ஒரு திண்ணை என்று வரும் போ...நட்சத்திர வாழ்த்துக்கள்<BR/><BR/>//ஒரு திண்ணை என்று வரும் போது சிலரது மேலாண்மை இருக்கும். சிலருக்கு சிலர் முன் பேசவே வராது. அதிலும் பால் வேறுபாடு வேறு. ஆயின் தமிழ்மண அரங்கில் எல்லோரும் நட்சத்திரமாகலாம். எல்லோரும் மகிழ்வுடன் கலந்து கொள்ளலாம். இங்கு கூடுதல் சுதந்திரம். கூடுதல் கவன ஈர்ப்பு! வலைப்பூ வெல்க!!//<BR/><BR/>நாம் நினைத்தை எழுத இங்கு நமக்கு சுதந்திரம் அதே நேரத்தில் பலரின் ஈர்ப்பினையும் எளிதில் பெற உதவுகிறது இந்த நட்சத்திர திண்ணை என்பது மிகச்சரியே:)ஆயில்யன்https://www.blogger.com/profile/00570343927841886033noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5593630.post-64726056902850711532008-05-05T15:57:00.000+05:302008-05-05T15:57:00.000+05:30அட! பிளாக்யோகம். புதுசா இருக்கே! இந்தப்பிரயோகம். ந...அட! பிளாக்யோகம். புதுசா இருக்கே! இந்தப்பிரயோகம். நான் மின்னுலகை ஒரு <A HREF="http://www.e-mozi.com/articles/6thiNai/cyberindex.html" REL="nofollow">திணையாகக்</A> கண்டிருக்கிறேன். அது "மனமும், மனம் சார்ந்த உளப்பரப்பு" என்பேன். அதுவொரு யோக மார்க்கமும் கூட என்று காண்பித்த மதுராவிற்கு நன்றி.Dr.N.Kannanhttps://www.blogger.com/profile/14818436093975846251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5593630.post-77034561262303814762008-05-05T15:41:00.000+05:302008-05-05T15:41:00.000+05:30அழகாக முன்னோட்டம் போட்டிருக்கிறீர்கள்; சுயபார்வை ப...அழகாக முன்னோட்டம் போட்டிருக்கிறீர்கள்; சுயபார்வை பாராட்ட வேண்டிய அம்சம். தொடர்ந்து படிக்கக் காத்திருக்கிறேன்.ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5593630.post-44247856962806201712008-05-05T15:31:00.000+05:302008-05-05T15:31:00.000+05:30அசத்தலான ஆரம்பம். தொடருங்கள். வாழ்த்துக்கள்!அசத்தலான ஆரம்பம். தொடருங்கள். வாழ்த்துக்கள்!மலைநாடான்https://www.blogger.com/profile/12888779069706417759noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5593630.post-43424160074920468602008-05-05T15:17:00.000+05:302008-05-05T15:17:00.000+05:30மனசுல பட்டதை ஒளிவு மறைவு இல்லாம அப்படியே எழுதிருக்...மனசுல பட்டதை ஒளிவு மறைவு இல்லாம அப்படியே எழுதிருக்கீங்க :) அப்படி அத்தனையையும் வெளியில் வைப்பதுவும், ஒரு வகை விமோச்சனம் தானே! அதுக்குத்தான் ப்ளாக். கர்ம யோகம், ஞான யோகம், பக்தி யோகம், மாதிரி, இது ப்ளாக் யோகம்! :) நீங்களே பாருங்க எவ்வளவு அழகா மனசை திறந்து அத்தனையும் சொல்லீட்டீங்கன்னு! இப்ப மனசு லேசாகி பருந்து போல பறக்கணுமே!<BR/><BR/> நட்சத்திர வாழ்த்துக்கள்! :)Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5593630.post-25852965154745620402008-05-05T14:40:00.000+05:302008-05-05T14:40:00.000+05:30துளசி!!//ஜொலிக்கணும் ஆமா....:-)))//பயமா இருக்கு! இ...துளசி!!<BR/><BR/>//ஜொலிக்கணும் ஆமா....:-)))//<BR/><BR/>பயமா இருக்கு! இங்கு கலக்கல் மன்னர்கள் அதிகமுண்டு. தில்லானா மோகனாம்பாள் படத்தில் ஜில், ஜில் ரமாமணி சொல்வது போல், "அவங்க அந்த மேடையிலே ஆடினாங்கன்னா, நான் இங்க, ஒரு ஓரத்திலே ஆடிட்டுப் போறேன்" என்று சொல்லத் தோன்றுகிறது. முதல் முறை கேட்டபோது அதிக வேலை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. இப்போது சமாளிக்கக் கூடிய அளவு வேலை. நல்ல வேளையாக இன்று இங்கு விடுமுறை. அதுதான். <BR/><BR/>நீங்களோ துளசி. உங்கள் அகத்திலிருக்கும் துளசிகாந்தனிடம் எனக்காக ஒரு வார்த்தை சொல்லி விடுங்கள். அப்புறம் அவன் பாடு!Dr.N.Kannanhttps://www.blogger.com/profile/14818436093975846251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5593630.post-79589014732940827232008-05-05T14:31:00.000+05:302008-05-05T14:31:00.000+05:30ஜே.கிருஷ்ணமூர்த்தி எழுதிய The flight of an eagle எ...ஜே.கிருஷ்ணமூர்த்தி எழுதிய The flight of an eagle எனும் புத்தகம் என்னை மிகவும் பாதித்த புத்தகம். ஸ்படிகம் போல் வாழ்தல். கிஞ்சித்தும் கைவராத வாழ்வு..ம்ம்ம் அதற்கு அவர் பருந்தை உதாரணம் காட்டுவது அழகு. பருந்தின் சுவடு மண்ணில்தான் விண்ணில் கிடையாது. ஆல வட்டம் என்றால் கூட எழுதாத ஓர் வட்டம்தான் அது!Dr.N.Kannanhttps://www.blogger.com/profile/14818436093975846251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5593630.post-82065774548528436342008-05-05T14:29:00.000+05:302008-05-05T14:29:00.000+05:30ஆஹா..... நீங்களா?ஆல வட்டம் என்னங்க? உங்களுக்குப் ப...ஆஹா..... நீங்களா?<BR/><BR/>ஆல வட்டம் என்னங்க? உங்களுக்குப் பரிவட்டம் கட்டி வரவேற்கின்றேன்.<BR/><BR/>துளசி வாசம் வீசுதா?<BR/><BR/> ஜொலிக்கணும் ஆமா....:-)))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5593630.post-86178944456205963372008-05-05T14:26:00.000+05:302008-05-05T14:26:00.000+05:30கூத்தலூரான்:கவலை வேண்டாம். அடுத்தமுறை தனியாக ஒரு வ...கூத்தலூரான்:<BR/><BR/>கவலை வேண்டாம். அடுத்தமுறை தனியாக ஒரு வலைப்பதிவர் கூட்டம் செய்வோம். ஒருவரையொருவர் அறிந்துகொள்ள அது உதவும். சிங்கப்பூரில் அத்தகைய கூட்டமொன்றில் கலந்து கொண்டேன். புதிய நண்பர்களை அறிந்து கொள்ளும் வாய்ப்பாக அது இருந்தது. நிச்சயமாக அடுத்த வலைப்பதிவாளர் கூட்டத்தில் இந்தியாவிலும், அமெரிக்காவிலும் கலந்து கொள்வேன். இம்முறை தமிழ் மரபு அறக்கட்டளை வேலையாகவும், வீட்டு வேலையாகவும் அலைய வேண்டியதாகிவிட்டது. வலைப்பதிவாளர்கள் பற்றிய எண்ணமிருந்தும் நான் வருவதை வேண்டுமென்றே முன்னம் சொல்லவில்லை. மன்னிக்க.Dr.N.Kannanhttps://www.blogger.com/profile/14818436093975846251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5593630.post-41461446924531961922008-05-05T14:21:00.000+05:302008-05-05T14:21:00.000+05:30ஆலவட்டம் என்றால் என்ன என்று சற்று முன் வரை எனக்கு ...ஆலவட்டம் என்றால் என்ன என்று சற்று முன் வரை எனக்கு தெரியாது, <BR/><BR/>நட்சத்திர வாழ்த்துக்கள் அய்யா ....Anonymoushttps://www.blogger.com/profile/00176612036329405242noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5593630.post-62157191109773095312008-05-05T14:19:00.000+05:302008-05-05T14:19:00.000+05:30முனைவரேவாழ்த்துகள். சமீபத்தில் சென்னை வந்ததாக அறிந...முனைவரே<BR/><BR/>வாழ்த்துகள். சமீபத்தில் சென்னை வந்ததாக அறிந்தேன். சந்திக்க நினைத்தேன் காலம் கை கொடுக்கவில்லைkoothanalluranhttps://www.blogger.com/profile/10006040135497148887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5593630.post-30787770439551331592008-05-05T12:38:00.000+05:302008-05-05T12:38:00.000+05:30நன்றி கயல்விழி:ஒரு திண்ணை என்று வரும் போது சிலரது ...நன்றி கயல்விழி:<BR/><BR/>ஒரு திண்ணை என்று வரும் போது சிலரது மேலாண்மை இருக்கும். சிலருக்கு சிலர் முன் பேசவே வராது. அதிலும் பால் வேறுபாடு வேறு. ஆயின் தமிழ்மண அரங்கில் எல்லோரும் நட்சத்திரமாகலாம். எல்லோரும் மகிழ்வுடன் கலந்து கொள்ளலாம். இங்கு கூடுதல் சுதந்திரம். கூடுதல் கவன ஈர்ப்பு! வலைப்பூ வெல்க!!Dr.N.Kannanhttps://www.blogger.com/profile/14818436093975846251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5593630.post-12029177818011850602008-05-05T12:34:00.000+05:302008-05-05T12:34:00.000+05:30நன்றி திரு.சுப்பையா:பருப்பொருள் உலகம் பல படி நிலைக...நன்றி திரு.சுப்பையா:<BR/><BR/>பருப்பொருள் உலகம் பல படி நிலைகளில் தன்னை வெளிப்படுத்திக் கொள்கிறது. அளவில் பிரபஞ்சமாக, அதனுள் அண்டமாக, அதனுள் மண்டலங்களாக, அதனுள் கிரகங்களாக, கிரகங்களுள் நீர், நிலையாக, வெவ்வேறு திணைகளாக! திணைகளுள் மனிதர்களாக. மனிதருள் எண்ணமாக. எண்ணத்துள் மீண்டுமொரு பிரபஞ்சமாக! விந்தை! ஒன்று கண்ணில் படு பிரபஞ்சம். மற்றொன்று உளவயப் பிரபஞ்சம்.<BR/><BR/>எத்தனை கோடி இன்பம் வைத்தாய் இறைவா! இறைவா!Dr.N.Kannanhttps://www.blogger.com/profile/14818436093975846251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5593630.post-12277201840386176122008-05-05T12:29:00.000+05:302008-05-05T12:29:00.000+05:30நட்சத்திர வாழ்த்துக்கள்...ஒவ்வொருவருக்கும் இருக்கு...நட்சத்திர வாழ்த்துக்கள்...ஒவ்வொருவருக்கும் இருக்கும் கவனிக்கப்படவேண்டுமென்ற ஆசையை சுவாரசியமாக சொல்லி இருக்கிறீர்கள்..முத்துலெட்சுமி/muthuletchumihttps://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5593630.post-10034287303907836312008-05-05T12:26:00.000+05:302008-05-05T12:26:00.000+05:30./////ஒவ்வொரு வலைப்பதிவும் ஒவ்வொரு விதம். 'பறவைகள்..../////ஒவ்வொரு வலைப்பதிவும் ஒவ்வொரு விதம். 'பறவைகள் பல விதம், அவை ஒவ்வொன்றும் ஒரு விதம்' என்று கண்ணதாசன் சொன்னது போல், இவ்வுலகைக் காணும் வெவ்வேறு ஜன்னல்கள் வலைப்பதிவுகள். ஒவ்வொன்றின் வழியாகப் பார்க்கும் போதும் உலகம் வெவ்வேறு விதமாக கண்ணில் படுகிறது. இதனால்தான் என் வலைப்பதிவை "க" வின் உலகம் என்கிறேன்.////<BR/><BR/>அருமை!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5593630.post-23751883737252182012008-05-05T12:20:00.000+05:302008-05-05T12:20:00.000+05:30நன்றி திகழ்மிளிர்.நன்றி திகழ்மிளிர்.Dr.N.Kannanhttps://www.blogger.com/profile/14818436093975846251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5593630.post-26342720913293763282008-05-05T12:17:00.000+05:302008-05-05T12:17:00.000+05:30வாழ்த்துக்கள்/கவன ஈர்ப்பு என்பது பிறந்தவுடன் ஆரம்ப...வாழ்த்துக்கள்<BR/><BR/>/கவன ஈர்ப்பு என்பது பிறந்தவுடன் ஆரம்பமாகிவிடுகிறது. ஙே! என்று ஒரு அழுகை! உடனே தாயின் கவனம். தெருவில் காணாமல் போனால் ஓ! வென்று அழுகை! உடனே போவோர் கவனம் விழுந்துவிடுகிறது. யாருக்கும் தெரியாமல் 'உஸ்..உஸ்' எனும் போது காதலியின் கவனம் விழுந்துவிடுகிறது. வயதாகிப் போனால் 'லொக்கு, லொக்கு' எனும் போது இரக்கப்படும் யார் கவனமாவது விழுந்துவிடுகிறது! ஆக, கவன ஈர்ப்பு என்பது பிறப்பிலேயே நமக்கு இயல்பாக வந்துவிடுகிறது./<BR/><BR/>/கண்ணில் படுகின்ற பழம்தானே கல்லடியும் படுகின்றது!! கவனத்திற்கு ஆசைப்படுவோர் கல்லடிக்கும் தயாராக இருக்க வேண்டும். ஆனால், நம்மால் அதை மட்டும் ஏற்றுக் கொள்ள முடியாது. என்ன செய்ய? வாழ்வு விசித்திரமானது. எல்லாவற்றிற்கும் ஒரு விலை இருக்கிறது. அதைக் கொடுத்துத்தான் ஆக வேண்டும்./<BR/><BR/>அருமையான வரிகள்தமிழ்https://www.blogger.com/profile/06782106638343898742noreply@blogger.com