tag:blogger.com,1999:blog-5593630.post6082868418325519642..comments2023-09-04T17:50:55.107+05:30Comments on கவினுலகம் - K's world: தலபுராணம்!Dr.N.Kannanhttp://www.blogger.com/profile/14818436093975846251noreply@blogger.comBlogger8125tag:blogger.com,1999:blog-5593630.post-36323049178486536202007-02-02T14:22:00.000+05:302007-02-02T14:22:00.000+05:30//உரை நடையில் பல வைணவ திவ்யதேசப் புராணங்கள் இருக்க...//உரை நடையில் பல வைணவ திவ்யதேசப் புராணங்கள் இருக்கின்றனவே !//<br /><br />பிரச்சனை என்னவென்றால் இவைகளைச் சேகரம் செய்வது. ஆர்வமுள்ள யாராவது ஒருவர் புத்தகங்களைப் பெற வேண்டும். நம்பகத்தன்மை முக்கியம். பின் அவைகளை மின்னகலெடுக்கலாம்.<br /><br />மேலும் ஒவ்வொரு திட்டத்திற்கும் தனித்தனி செயற்குழு வேண்டும். என்னால் எல்லாவற்றையும் தொடர முடியவில்லை. ஆர்வமுள்ளவர்கள் சேர வேண்டும். We've the tools and expertise. We need people & team.Dr.N.Kannanhttps://www.blogger.com/profile/14818436093975846251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5593630.post-52599718577768550512007-02-02T14:11:00.000+05:302007-02-02T14:11:00.000+05:30நா. கண்ணன், தலபுராணங்களில் பல செய்திகள் அடங்கியுள்...நா. கண்ணன், தலபுராணங்களில் பல செய்திகள் அடங்கியுள்ளன. இவற்றை மின் உலகுக்குக் கொண்டு வரும் உங்கள் சீரிய முயற்சிகளுக்குப் பாராட்டுக்கள்.<br /><br />// தமிழகத்தில் தேடியபோது நிறைய சிவன் கோயில் புராணங்கள் கிடைத்தன. எனவே அழகர்கோயில் தலபுராணம் மட்டுமே வைணவத்திற்கு கிடைத்திருக்கிறது. //<br /><br />ஸ்ரீவில்லிப் புத்தூர் தலபுராணம் இருக்கிறது என்று கேள்விப் பட்டிருக்கிறேன். செய்யுளாக இருக்கும் நூல்களைத் தான் கண்க்கில் எடுத்துக் கொண்டிருக்கிறீர்கள் என்று நினைக்கிறேன். ஏனென்றால், உரை நடையில் பல வைணவ திவ்யதேசப் புராணங்கள் இருக்கின்றனவே !ஜடாயுhttps://www.blogger.com/profile/03221239000215336928noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5593630.post-40932569790071689572007-01-18T07:35:00.000+05:302007-01-18T07:35:00.000+05:30நல்லது. அப்படியே செய்யுங்கள். அச்சு வந்தவுடன் பனைய...நல்லது. அப்படியே செய்யுங்கள். அச்சு வந்தவுடன் பனையோலை பதிப்புகள் அப்படியே நின்றுவிட்டன. புத்தகப் பதிப்புகள் கூட பழசாகிவருகின்றன. அந்நாளைய தாளின் (பேப்பர்)தரம் படு மட்டமாக அமைவதும் இதற்குக் காரணம் (சரஸ்வதி மகால் பதிப்புக்களில் சில இப்படி இருப்பது, வருத்தமளிக்கிறது)Dr.N.Kannanhttps://www.blogger.com/profile/14818436093975846251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5593630.post-15699271235404799382007-01-18T07:29:00.000+05:302007-01-18T07:29:00.000+05:30//அவைகளை எனக்கு அனுப்பித் தந்தால் மின் நகல் எடுத்த...//அவைகளை எனக்கு அனுப்பித் தந்தால் மின் நகல் எடுத்துவிட்டு அனுப்ப முடியும்.//<br /><br />இதுகுறித்து உங்களைத் தொடர்பு கொள்கிறேன். (முதலில் புத்தகங்களை (தேடிப்)பிடித்து என்னென்ன இருக்கிறதென்று பார்க்கவேண்டும்! :-) பிறகு தெரிவிக்கிறேன்)<br /><br />//(தொடுகுறி சோதித்துப் பார்த்தீர்களா?)//<br /><br />உங்களின் முந்தைய பதிவை வாசிக்கவில்லை. விரைவில் பார்க்கிறேன்.சேதுக்கரசிhttps://www.blogger.com/profile/04954187415382950119noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5593630.post-62174714347380231142007-01-18T06:35:00.000+05:302007-01-18T06:35:00.000+05:30//புராணங்களை ஒற்றைப் பரிமாணத்தில் வாசித்தல் கூடாது...//புராணங்களை ஒற்றைப் பரிமாணத்தில் வாசித்தல் கூடாது>><br />சரியாகச்சொல்லியுள்ளீர்கள். //<br /><br />ஜோசப் கேம்பல் இது பற்றி ஆழமாக ஆய்வுகள் செய்துள்ளார். தி.க பாணியில் தல புராணங்களை விமர்சிக்கக் கூடாது!Dr.N.Kannanhttps://www.blogger.com/profile/14818436093975846251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5593630.post-85406045840794506162007-01-18T06:33:00.000+05:302007-01-18T06:33:00.000+05:30//எனவே என்னிடமும் ஒருசில புத்தகங்கள் உள்ளன//
அவைக...//எனவே என்னிடமும் ஒருசில புத்தகங்கள் உள்ளன//<br /><br />அவைகளை எனக்கு அனுப்பித் தந்தால் மின் நகல் எடுத்துவிட்டு அனுப்ப முடியும். உங்கள் பெயரில் அவைகளை இத்தொகுப்பில் சேர்த்துவிடலாம். தங்கள் தந்தையிடமும் கேளுங்கள். ஏதாவது பழைய அரிய புத்தகங்கள் உள்ளனவா என்று! (தொடுகுறி சோதித்துப் பார்த்தீர்களா?)<br /><br />நன்றி, வணக்கம்!Dr.N.Kannanhttps://www.blogger.com/profile/14818436093975846251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5593630.post-71387816634943267632007-01-18T06:05:00.000+05:302007-01-18T06:05:00.000+05:30புராணங்களை ஒற்றைப் பரிமாணத்தில் வாசித்தல் கூடாது
ச...<b>புராணங்களை ஒற்றைப் பரிமாணத்தில் வாசித்தல் கூடாது</b><br />சரியாகச்சொல்லியுள்ளீர்கள்.வடுவூர் குமார்https://www.blogger.com/profile/18276135491020077637noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5593630.post-78687384163578949532007-01-18T05:00:00.000+05:302007-01-18T05:00:00.000+05:30எங்கே சென்றாலும் தலபுராணப் புத்தகம் வாங்குவது என் ...எங்கே சென்றாலும் தலபுராணப் புத்தகம் வாங்குவது என் தந்தையின் வழக்கம். எனவே என்னிடமும் ஒருசில புத்தகங்கள் உள்ளன.<br /><br />தலபுராணம் என்றால் தலை(வர்) புராணமா என்று அடுத்த தலைமுறை கேட்கும் அவல நிலை வந்துவிடுமோ என்றும் தோன்றுகிறது!சேதுக்கரசிhttps://www.blogger.com/profile/04954187415382950119noreply@blogger.com