tag:blogger.com,1999:blog-5593630.post6836423637827435639..comments2023-09-04T17:50:55.107+05:30Comments on கவினுலகம் - K's world: அறை எண் 305 ல் கடவுள்Dr.N.Kannanhttp://www.blogger.com/profile/14818436093975846251noreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-5593630.post-29845246789532272872008-06-07T08:13:00.000+05:302008-06-07T08:13:00.000+05:30அன்பின் ரெ.கா: கடவுளை மலினப்படுத்துவது போல் தோன்று...அன்பின் ரெ.கா: கடவுளை மலினப்படுத்துவது போல் தோன்றுகிறது. கக்கூஸைக் கழுவ வேண்டும் எனும் சுய ஒழுங்கு நீதிகளைச் சொல்ல ஒரு கடவுள் அவசியமில்லை. இந்தியா தவிர பிற நாடுகளில் தன் கையைச் சுத்தம் செய்ய இன்னொருவரை நாடும் பழக்கமில்லை. சின்னச் சின்ன ஒழுக்கங்களைச் சொல்லக்கூட கடவுளைக் கூப்பிட வேண்டிய அபாயகரமான சூழல் தமிழகத்தில் இருப்பது appaling!<BR/><BR/>ஆன்லைன் சினிமா வந்து ரொம்ப காலம் ஆகுதே! நண்பர் வீட்டில் குழந்தைகள் "எங்க மாமா" படம் பார்த்துக் கொண்டு இருந்தார்கள். முகவரி கிடைத்தது. எல்லாப்படமும் பார்க்கலாம். மிகப் புதியவை தவிர!Dr.N.Kannanhttps://www.blogger.com/profile/14818436093975846251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5593630.post-38810281683437056072008-06-07T08:06:00.000+05:302008-06-07T08:06:00.000+05:30“கடவுளும் கந்தசாமிப் பிள்ளையும்” கதையிலேயே இந்தக் ...“கடவுளும் கந்தசாமிப் பிள்ளையும்” கதையிலேயே இந்தக் கருத்தாக்கம் கையாளப்பட்டு விட்டது அல்லவா? குறையொன்றுமில்லையாயினும் புதிதொன்றுமில்லை என்றும் சொல்லலாம்.<BR/><BR/>இருக்கட்டும். கொரியாவில் இருந்து கொண்டு எப்படி உங்களால் இந்தப் புத்தம் புதிய படங்கள் எல்லாம் பார்க்க முடிகிறது?<BR/><BR/>ரெ.கா.Karthigesuhttps://www.blogger.com/profile/12792444867069072539noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5593630.post-79544375751585062052008-06-03T05:06:00.000+05:302008-06-03T05:06:00.000+05:30உண்மை துளசி. அந்தப் பாடல் பாடப்பட்ட விதமும் எடுக்க...உண்மை துளசி. அந்தப் பாடல் பாடப்பட்ட விதமும் எடுக்கப்பட்டவிதமும் அற்புதமாய் உள்ளன. "சும்மாக் காசு கேட்டா அது பிச்சை. நான் பாடறேன் நீங்க காசு போடுங்க" என்று சொல்லிப் பாடுவதும் அதைக் கிருஷ்ணரே ரசிப்பதும் அருமை. ஆனால் இந்தக் கௌரவம் உண்மையிலேயே பிச்சைக்காரர்களிடம் இருந்தால் 'அதைத் தொழிலென' மதிக்கலாம்.<BR/><BR/>என்.டி.ஆர் கிருஷ்ணனாக பரிமளிப்பதற்குக் காரணம், அந்த மந்தகாசம், சாந்தம். பிரகாஷ்ராஜிடம் இந்த இரண்டும் கிடையாது. மேலும் இதுவரை வில்லனாகவே பார்த்துப் பழகிய ஒரு முகத்தை இந்தியாவின் தனிநிகர் தெய்வமாகப் பார்ப்பது மிகவும் கடினம். அதனால்தான் படம் ஓடாது என்றேன். எப்படி ஓடியதாம்?Dr.N.Kannanhttps://www.blogger.com/profile/14818436093975846251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5593630.post-64465853221051624392008-06-03T04:59:00.000+05:302008-06-03T04:59:00.000+05:30படம் பார்த்த மறுநாள் மனசுலே நின்னது எதுன்னா.....அந...படம் பார்த்த மறுநாள் மனசுலே நின்னது எதுன்னா.....<BR/><BR/>அந்த ஏழைத்தாய் 'குறையொன்றுமில்லை' பாடுவதும், பையன் கிருஷ்ணர் வேசத்தில் ஆடுவதும்ட்தான்.<BR/><BR/>காலையில் சாமி கும்பிடும்போது திடீர்ன்னு இந்தக் காட்சி மனசுலே வந்து , எனக்குத் தாங்காம அழுகை வந்துருச்சு.<BR/><BR/><BR/>பொழுதண்ணிக்கும் சாதி பத்திப் பேசிக் காழ்ப்புணர்வைத் தீயாக் கொட்டும் அன்பர்கள் இதை எப்படி உணர்ந்துருப்பாங்க?<BR/><BR/>(-:<BR/><BR/><BR/>சொல்ல மறந்துட்டேனே.....<BR/>எனக்கு மகாவிஷ்ணுன்னு சொன்னால் என் டி ஆர் தான். பிரகாஷ் ராஜுக்கு கிருஷ்ணன் வேசம் பொருந்தலைன்னு நினைக்கிறேன்.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.com