tag:blogger.com,1999:blog-5593630.post6939569970006283502..comments2023-09-04T17:50:55.107+05:30Comments on கவினுலகம் - K's world: ஆழ்வார்க்கடியான்!Dr.N.Kannanhttp://www.blogger.com/profile/14818436093975846251noreply@blogger.comBlogger12125tag:blogger.com,1999:blog-5593630.post-26843577399748685662006-12-28T04:15:00.000+05:302006-12-28T04:15:00.000+05:30//பொ.செ.னில் ஒரு wit and wisdom உள்ள வீர வைஷ்ணவ பா...//பொ.செ.னில் ஒரு wit and wisdom உள்ள வீர வைஷ்ணவ பாத்திரத்திற்கு ஆழ்வார்க்கடியான் என்ற பெயர். அந்த பாத்திரத்தையும் பதத்தையும் நாம் குழப்பிக் கொள்வதில்லை என்பது எனது எண்ணம். நாளை ஆழ்வார் என்று ஒரு திரைப்படம் வரப்போகின்றது. இந்த புது ஆழ்வார் ச்சும்மா பறந்து பறந்து எதிரிகளை பந்தாடினாலும் ஆச்சர்யமில்லை. :-))))//<br /><br />முதலில் இப்படியொரு பதப்பிரயோகம் செய்த கல்கிக்கு நன்றி சொல்லத்தானே வேண்டும் :-) அந்தப் பாத்திரம் பிடித்ததால்தான் அதைத் தேர்வு செய்தேன்.<br /><br />இப்போது 'ஆழ்வார்' என்றொரு படம் வருவானேன்? 'ஆழ்வார்' என்ற பேர் தமிழகத்தில் பாப்புலராகியிருக்கு. எனவே பேரைப் பார்த்து வருவார்கள். இப்போது 'ஆழ்வார்க்கடியான்' என்ற பேரைப் பார்த்து நீங்கள் வரவில்லையா? அது போல்.<br /><br />சினிமாவில் டிஷ்யும் குத்து. பேர் பார்த்து என் பதிவிற்கு வந்தால் ஆன்மீக, இலக்கிய, சமூகவியல் அலசல். எப்படியும் 'ஆழ்வார்' என்ற பேருக்குப் பலனுண்டு :-)Dr.N.Kannanhttps://www.blogger.com/profile/14818436093975846251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5593630.post-33256245783239068872006-12-27T15:05:00.000+05:302006-12-27T15:05:00.000+05:30உங்களின் பதில்களுக்கு மிக்க நன்றி.
தங்களின் பாச...உங்களின் பதில்களுக்கு மிக்க நன்றி. <br /><br />தங்களின் பாசுர மடல்களை வாசித்தேன். மிகவு அரிய முயற்சி! உங்களின் பல கருத்துக்களுடன் என்னையும் நான் அடையாளப் படுத்திக் கொள்ள முடிந்தது. <br /><br />//அதை வெறும் விதூஷக, தெனாலிராமன் போன்றவை தரும் இமேஜிலிருந்து மாற்றுவதே என் முயற்சி.//<br /><br />உங்கள் முயற்சி வெற்றியடைய எல்லாம் வல்ல இறைவன் துணை புரியட்டும்.<br /><br />பொ.செ.னில் ஒரு wit and wisdom உள்ள வீர வைஷ்ணவ பாத்திரத்திற்கு ஆழ்வார்க்கடியான் என்ற பெயர். அந்த பாத்திரத்தையும் பதத்தையும் நாம் குழப்பிக் கொள்வதில்லை என்பது எனது எண்ணம். நாளை ஆழ்வார் என்று ஒரு திரைப்படம் வரப்போகின்றது. இந்த புது ஆழ்வார் ச்சும்மா பறந்து பறந்து எதிரிகளை பந்தாடினாலும் ஆச்சர்யமில்லை. :-))))Sridhar Vhttps://www.blogger.com/profile/07537852167003350021noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5593630.post-92183569728001036362006-12-27T14:27:00.000+05:302006-12-27T14:27:00.000+05:30ஸ்ரீதர் வெங்கட்:
பொன்னியின் செல்வனைப் பிடிக்காதோர...ஸ்ரீதர் வெங்கட்:<br /><br />பொன்னியின் செல்வனைப் பிடிக்காதோர் யாரேனுமுண்டோ?<br /><br />ஆயினும் பாரதி விவகாரத்தில் கல்கியின் நிலைப்பாடு குறித்து தமிழக இலக்கிய வட்டத்தில் விமர்சனமுண்டு.<br /><br />ஆழ்வார்க்கடியான் எனும் சொல் மிகப் பொருள் வாய்ந்தது. அது ஒரு புரட்சியின் ஊடு பொருள். தமிழக வைணவ பாரம்பரியம் அறிந்தவருக்கு நான் சொல்வது புரியும். அதை வெறும் விதூஷக, தெனாலிராமன் போன்றவை தரும் இமேஜிலிருந்து மாற்றுவதே என் முயற்சி.<br /><br />முடிந்தால் பாசுர மடல்களை வாசியுங்கள். நான் சொல்வது புரியும்.<br /><br />ஆழ்வாருக்கு அடிமையாதல் வேடிக்கை அல்ல.Dr.N.Kannanhttps://www.blogger.com/profile/14818436093975846251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5593630.post-37645035873494013062006-12-27T13:53:00.000+05:302006-12-27T13:53:00.000+05:30ஐயா நா கண்ணன் அவர்களுக்கு,
நல்லதொரு முயற்சி!
//ஆ...ஐயா நா கண்ணன் அவர்களுக்கு,<br /><br />நல்லதொரு முயற்சி!<br /><br />//ஆனால், கல்கிக்கு குசும்பு உண்டு. பாரதியை 'மகாகவி என்று சொல்லலாமா?' என்று தலையங்கம் எழுதினார்! ராஜாஜியின் சிஷ்யராக இருந்தும் 'ஆழ்வார்க்கடியானை' ஒரு கேலிச் சித்திரமாக உருவாக்கி தமிழ் உலகில் உலவ விட்டார். 'அரியும் சிவனும் ஒண்ணு, அறியாதார் வாயிலே மண்ணு' என்று விளையாட்டாகச் சொல்லும் போதும் கூட ஒற்றுமை உணர்வை விட சட்டென மனதில் படிவது, 'ஆகா! இவை வேறு போலும்!' என்ற எண்ணமே.//<br /><br />கல்கியின் பொன்னியின் செல்வன் பற்பல அரிய நுட்பங்கள் அடங்கிய பொக்கிஷம். அதில் மிகச் சிறப்பான பாத்திரம் ஆழ்வார்க்கடியான். ஒரு தெனாலிராமன் போல், ஒரு பீர்பல் போல், அறிவிற் சிறந்த விதூஷகனாக கல்கி வடிவமைத்திருப்பார்.<br /><br />அந்த பாத்திரம் (வெறும்) கேலிசித்திரமாக உங்களுக்கு தெரிவது வியப்புதான். <br /><br />அடுத்தது சைவ, வைணவ பேதங்களைப் பற்றி அவர் சொல்லும் தகவல்களும் அந்த கால கட்டத்தில் நடந்தவையே. ஆழ்வார்க்கடியான் நம்பியின் ஒரு வீர வைஷ்ணவன். அவருடைய அண்ணன் ஈசானிய சிவபட்டர் ஒரு வீர சைவர். இப்படி அந்த பலர் தங்களுக்கு இஷ்டப்பட்ட சமயத்தை தேர்ந்தெடுத்து அந்த மார்க்கத்தில் நல்ல தேர்ச்சி பெற்று அதை தீவிரமாக பின்பற்றி வந்திருந்தனர். இப்பொழுது இணையத்தில் நடக்கும் மதச் சண்டைகளை பார்க்கும்பொழுது இதேதான் அந்த காலத்திலும் நடந்திருக்க வேண்டும் என்று தோன்றுகிறது. காலங்கள் மாறலாம் ஆனால் மனிதன் மனம் மாறாது அல்லவா?Sridhar Vhttps://www.blogger.com/profile/07537852167003350021noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5593630.post-26876236101141484092006-12-27T12:26:00.000+05:302006-12-27T12:26:00.000+05:30//"கண்ணன் எந்தக் குலம்?"//
மிக அழகான பதிவு. இன்று...//"கண்ணன் எந்தக் குலம்?"//<br /><br />மிக அழகான பதிவு. இன்று கூடப் போய் வந்தேன். நான் அனுப்பிய பின்னூட்டம் உங்களுக்கு வந்து சேரவில்லை என்று நம்புகிறேன். மீண்டுமொன்று அனுப்புகிறேன். நூற்றாண்டுக் கோபங்கள் 'வெங்காயத்தின்' பின்னூட்டத்தில் தெரிந்தது. இந்தியா இப்பிரச்சனையை எப்போது, எப்படி சமாளிக்கப் போகிறது? <br /><br />ஆ.அடியான்...விளக்கத்திற்கு நன்றி. பள்ளிப் பருவத்தில் படித்தது. ஒரிஜினல் மணியம் படங்களுடன்!Dr.N.Kannanhttps://www.blogger.com/profile/14818436093975846251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5593630.post-65418520054316798212006-12-27T11:46:00.000+05:302006-12-27T11:46:00.000+05:30கண்ணன், தங்கள் பாசுர மடல்களைப் பதிவில் ஏற்றுவதற்கு...கண்ணன், தங்கள் பாசுர மடல்களைப் பதிவில் ஏற்றுவதற்கு வாழ்த்துக்கள். இவை நம் மதியிலும் ஏற மாயவன் கருணையை இறைஞ்சுகிறேன். <br /><br />// 'அடடா! இதுவொரு வைஷ்ணவக் காக்காய்' என்பான் ஆழ்வார்க்கடியான் (சரியான வசனம் மறந்துவிட்டது) // <br /><br />அது ஆ.அடியான் சொல்லும் வசனம் அல்ல. <br /><br />"சீரங்கத்து வீர வைஷ்ணவக் காக்கையே, சிவன் கோயில் கோபுரத்தை நன்றாய் இடித்துத் தள்ளு" என்று வீர வைஷ்ணவர்கள் சொல்லுவார்கள் என்பதாகக் கல்கி எழுதுவார். <br /><br />FYI, மார்கழி மாதத்தில் அடியேனும் ஒரு பதிவு இட்டுள்ளேன் - "கண்ணன் எந்தக் குலம்?" என்பதாக. <br />http://jataayu.blogspot.com/2006/12/blog-post_25.html<br />படித்துக் கருத்தைக் கூறுங்கள்.ஜடாயுhttps://www.blogger.com/profile/03221239000215336928noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5593630.post-50026471587891420942006-12-25T18:54:00.000+05:302006-12-25T18:54:00.000+05:30ஆமாம் கண்ணன் ஐயா. கோதை தமிழ் பதிவிற்கு வந்து பின்ன...ஆமாம் கண்ணன் ஐயா. கோதை தமிழ் பதிவிற்கு வந்து பின்னூட்டம் இட்டீர்கள். நன்றி.குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5593630.post-79541801282925325582006-12-25T18:33:00.000+05:302006-12-25T18:33:00.000+05:30//கண்ணன் ஐயா. அடியேன் இந்தப் பதிவிற்கு ஒரு பின்னூட...//கண்ணன் ஐயா. அடியேன் இந்தப் பதிவிற்கு ஒரு பின்னூட்டம் இட்டிருந்தேனே. வரவில்லையா? //<br /><br />குமரன் ஊருக்குக் கிளம்பற அவசரத்தில் போட்டாச்சு என்று எண்ணியிருந்தேன். திருமடலில் (Gmail) இருந்து பின்னூட்ட அநுமதி சில நேரங்களில் பிழைத்துவிடுகிறது!<br /><br />உங்கள் பதிவிற்கு வந்து பின்னூட்டம் இட்ட ஞாபகம்!Dr.N.Kannanhttps://www.blogger.com/profile/14818436093975846251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5593630.post-20006825958769484882006-12-25T18:30:00.000+05:302006-12-25T18:30:00.000+05:30//குசும்பு உங்கள் பக்கம் தான் தெரிகிறது!;-) //
சர...//குசும்பு உங்கள் பக்கம் தான் தெரிகிறது!;-) //<br /><br />சரி! அட்சதை போட்டாச்சு, பின்ன சொல்ல வேண்டியதைச் சொல்ல வேண்டியதுதான் :-)<br /><br />ஆழ்க்கார்டியான் பார்க்கும் போது காக்கை சிவன் கோயில் கோபுரத்திலுள்ள ஒரு சுதையில் உட்கார, சுதை உடைந்து விடுகிறது.<br /><br />'அடடா! இதுவொரு வைஷ்ணவக் காக்காய்' என்பான் ஆழ்வார்க்கடியான் (சரியான வசனம் மறந்துவிட்டது)<br /><br />இது குசும்பு இல்லையா? ;-)Dr.N.Kannanhttps://www.blogger.com/profile/14818436093975846251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5593630.post-72777956594219439162006-12-25T18:21:00.000+05:302006-12-25T18:21:00.000+05:30கண்ணன் ஐயா. அடியேன் இந்தப் பதிவிற்கு ஒரு பின்னூட்ட...கண்ணன் ஐயா. அடியேன் இந்தப் பதிவிற்கு ஒரு பின்னூட்டம் இட்டிருந்தேனே. வரவில்லையா?குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5593630.post-44497220089430992062006-12-25T07:51:00.000+05:302006-12-25T07:51:00.000+05:30//ராஜாஜியின் சிஷ்யராக இருந்தும் 'ஆழ்வார்க்கடியானை'...//ராஜாஜியின் சிஷ்யராக இருந்தும் 'ஆழ்வார்க்கடியானை' ஒரு கேலிச் சித்திரமாக உருவாக்கி தமிழ் உலகில் உலவ விட்டார். 'அரியும் சிவனும் ஒண்ணு, அறியாதார் வாயிலே மண்ணு' என்று விளையாட்டாகச் சொல்லும் போதும் கூட ஒற்றுமை உணர்வை விட சட்டென மனதில் படிவது, 'ஆகா! இவை வேறு போலும்!' என்ற எண்ணமே.<br />//<br />பொன்னியின் செல்வனை எத்தனையோ முறை படித்திருந்தாலும், நீங்கள் சொல்வது போல் ஒருபோதும் எண்ணம் தோன்றியதில்லை.<br />ஆழ்வார்க்கடியான் பாத்திரம் மேல் பெரும் மதிப்புதான் ஏற்பட்டிருந்தது.<br /><br />குசும்பு உங்கள் பக்கம் தான் தெரிகிறது!<br />;-)jeevagvhttps://www.blogger.com/profile/02747964167117423246noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5593630.post-34707485182848274712006-12-24T01:20:00.000+05:302006-12-24T01:20:00.000+05:30ஆழ்வார்க்கடியானாக இருக்க மிகவும் கொடுத்து வைத்திரு...ஆழ்வார்க்கடியானாக இருக்க மிகவும் கொடுத்து வைத்திருக்க வேண்டும் கண்ணன் ஐயா. நண்பரிரவிசங்கர் கண்ணபிரான் திஸ்கியில் இருந்த உங்கள் பாசுரமடல்களின் சுட்டிகளைக் கொடுத்திருந்தார். ஒவ்வொன்றாக முதலில் இருந்து படித்துக் கொண்டு வந்தேன். அதில் தோன்றிய எண்ணங்களைச் சொல்ல முடியாமல் இருந்தது. இனி அவற்றைப் பின்னூட்டங்களாக இடலாம். ஒருங்குறியில் தனி வலைப்பூவாக இடுவதற்கு மிக்க நன்றி ஐயா. <br /><br />பார்த்தசாரதியின் ஆயிர நாமங்களைப் பற்றிச் சொல்லியிருந்தீர்களே. அடியேனின் ப்ரொபைலைப் பார்த்தீர்களா? :-)<br /><br />வள்ளுவரின் குழலை வைத்து அடியேனைப் போன்ற அரைகுறைகளுக்கு இருந்த சிறு தயக்கத்தையும் நீக்கி விட்டீர்கள் ஐயா. ஒழிக்கவும் ஒழியாத உறவு உண்டு பெருமானுடன் நமக்கு. <br /><br />முடிந்தால் அடியேனின் 'கோதை தமிழ்' பதிவுகளையும் கொஞ்சம் பாருங்கள் ஐயா. <br /><br />http://godhaitamil.blogspot.com/குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.com