tag:blogger.com,1999:blog-5593630.post8024556432081792252..comments2023-09-04T17:50:55.107+05:30Comments on கவினுலகம் - K's world: நாராயண கவசம்Dr.N.Kannanhttp://www.blogger.com/profile/14818436093975846251noreply@blogger.comBlogger11125tag:blogger.com,1999:blog-5593630.post-25778809065058630652008-05-09T10:18:00.000+05:302008-05-09T10:18:00.000+05:30விலங்குகளின் மெய்நிகர்? ம்ம்ம்..நமக்கு எப்படி அவற்...விலங்குகளின் மெய்நிகர்? ம்ம்ம்..நமக்கு எப்படி அவற்றின் மெய்நிகர் தெரியும்? நம் மெய்நிகரை நம் போல் உணர்வுள்ளோருக்கு காட்டமுடியும் (இப்ப நம்ம இரண்டுபேரும் உரையாடுதல் போல்). ஆனால் அவைகளால் முடியாதவரை எதுவும் ஊர்ஜிதமில்லை. பூனைகளும், நாய்களும் கனவு காண்பதாகப் படித்துள்ளேன்.<BR/><BR/>தியாகராஜரை தமிழ்ப் படுத்தி பாலமுரளி நிறையப் பாடியிருக்கிறாரே!<BR/><BR/>விநாயகர் அகவல் கவசம்தான். அது என்னைக் காத்திருக்கிறது!Dr.N.Kannanhttps://www.blogger.com/profile/14818436093975846251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5593630.post-9051154951939691462008-05-09T10:09:00.001+05:302008-05-09T10:09:00.001+05:30விநாயகர் அகவல் கவச வகைகளில் வருமா தெரியவில்லை!யோக ...விநாயகர் அகவல் கவச வகைகளில் வருமா தெரியவில்லை!<BR/>யோக நிலைகளைக் காட்டும் அகவலில், மெய் நிலைகளைக் காக்க வேண்டி நேரிடையாக ஒரு வரியும் வரவில்லை-ன்னே நினைக்கிறேன்!<BR/>"காக்க" என்ற சொல்லோ, கவசம் என்ற சொல்லோ கூட ஒரு முறையும் பயிலவில்லை பாருங்கள்!Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5593630.post-87746979257554124492008-05-09T10:09:00.000+05:302008-05-09T10:09:00.000+05:30விநாயகர் அகவல் கவச வகைகளில் வருமா தெரியவில்லை!யோக ...விநாயகர் அகவல் கவச வகைகளில் வருமா தெரியவில்லை!<BR/>யோக நிலைகளைக் காட்டும் அகவலில், மெய் நிலைகளைக் காக்க வேண்டி நேரிடையாக ஒரு வரியும் வரவில்லை-ன்னே நினைக்கிறேன்!<BR/>"காக்க" என்ற சொல்லோ, கவசம் என்ற சொல்லோ கூட ஒரு முறையும் பயிலவில்லை பாருங்கள்!Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5593630.post-24632305301317553322008-05-09T10:05:00.000+05:302008-05-09T10:05:00.000+05:30கவசம் மிகவும் அருமை!வடமொழியில் இருந்து தமிழுக்கு இ...கவசம் மிகவும் அருமை!<BR/>வடமொழியில் இருந்து தமிழுக்கு இயல்பாய் ஆகி வந்துள்ளது!<BR/><BR/>இசை இன்பம் வலைப்பூவில் இது போல் தியாகராஜ கீர்த்தனைகளை மெட்டு குலையாமல் ஆக்கி, தியாகராஜரைத் தமிழில் அணைக்கும் முயற்சிகளாக செய்து கொண்டு வருகிறோம் கண்ணன் சார்!Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5593630.post-80295500927107632432008-05-09T10:02:00.000+05:302008-05-09T10:02:00.000+05:30மனிதனைத் தவிர மற்ற பிறவி எதற்கும் மெய்நிகர் இல்லைய...மனிதனைத் தவிர மற்ற பிறவி எதற்கும் மெய்நிகர் இல்லையா கண்ணன் சார்?<BR/>விலங்குகள் அதனதன் வசதிக்கு ஏற்றவாறு அமைத்துக் கொள்ளும் தொடர்பு உத்திகள், அவற்றின் பார்வையில் அவற்றுக்கு மெய்நிகர் இல்லையா?Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5593630.post-30928813943409879922008-05-08T21:52:00.000+05:302008-05-08T21:52:00.000+05:30வடமொழியில் 'நாராயண கவசம்' படித்திருக்கிறேன் ஐயா. இ...வடமொழியில் 'நாராயண கவசம்' படித்திருக்கிறேன் ஐயா. இன்று தமிழிலும் அதனைக் கேட்கிறேன். நன்றிகள் ஐயா.குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5593630.post-61446242461901109232008-05-07T22:59:00.000+05:302008-05-07T22:59:00.000+05:30Thank you very much.RamyaThank you very much.<BR/><BR/>RamyaAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5593630.post-82494949159908026542008-05-07T05:53:00.000+05:302008-05-07T05:53:00.000+05:30அவன் இன்னருள் துளசி! வாழ்க!அவன் இன்னருள் துளசி! வாழ்க!Dr.N.Kannanhttps://www.blogger.com/profile/14818436093975846251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5593630.post-62891171647351116432008-05-07T05:30:00.000+05:302008-05-07T05:30:00.000+05:30இன்னிக்கு அட்சய திருதியை(யாமே)ஒண்ணும் வாங்கிக்கலைய...இன்னிக்கு அட்சய திருதியை(யாமே)<BR/><BR/>ஒண்ணும் வாங்கிக்கலையேன்னு நினைச்சவளுக்கு இப்படிப் புண்ணியத்தை வாங்கிக்க வச்சதுக்கு நன்றி கண்ணன்.<BR/><BR/>மனசுக்குத் திருப்தியா இருக்கு.<BR/><BR/>வாழ்க பல்லாண்டு.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5593630.post-22154955965580666222008-05-07T05:17:00.000+05:302008-05-07T05:17:00.000+05:30ரொம்ப அற்புதமா வந்திருக்கு துளசி. கவிதையும், இசையு...ரொம்ப அற்புதமா வந்திருக்கு துளசி. கவிதையும், இசையும் கொஞ்சிக் குலாவி...ஆகா!Dr.N.Kannanhttps://www.blogger.com/profile/14818436093975846251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5593630.post-30480422512484705002008-05-07T05:11:00.000+05:302008-05-07T05:11:00.000+05:30கேட்டுக்கிட்டு இருக்கேன்.நாராயணா நாராயணா......கேட்டுக்கிட்டு இருக்கேன்.<BR/><BR/>நாராயணா நாராயணா......துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.com