tag:blogger.com,1999:blog-5593630.post8353018688777376434..comments2023-09-04T17:50:55.107+05:30Comments on கவினுலகம் - K's world: நீ மாறு! உலகம் மாறும் தானாக..Dr.N.Kannanhttp://www.blogger.com/profile/14818436093975846251noreply@blogger.comBlogger10125tag:blogger.com,1999:blog-5593630.post-5491687478924545872007-01-05T07:11:00.000+05:302007-01-05T07:11:00.000+05:30குமார்: ஒரு ஏழை நாட்டிலிருந்து அமெரிக்கா போகும் போ...குமார்: ஒரு ஏழை நாட்டிலிருந்து அமெரிக்கா போகும் போது அனுபவிக்க வேண்டும் என்று ஆசை எழுவது நியாயமானதே! ஆனால், அதை முதலிரண்டு ஆண்டுகளுக்குள் முடித்துவிட்டு அந்த நாட்டின் நலம், உலகின் நலம் இவைகளைக் கண்ணுற வேண்டும்.<br /><br />ஜெர்மனியில் சூழல் பிரக்ஞை என்பது உச்சம். எனக்கு பிரான்சிலிருந்து ஒரு நண்பர் வந்திருந்தார். கோடையில் இரண்டு முறை குளிப்பதைப் பார்த்துவிட்டு வீட்டுக்காரி போதனை செய்ய ஆரம்பித்துவிட்டாள். ஏனெனில் அங்கு தண்ணீர் வரி அதிகம்!<br /><br />அமெரிக்காவில் நிறைய வளமிருப்பது உண்மை. ஆனால், அது எப்போதும் நிரந்தரமாக இருக்கும் வளமல்ல. வளம் எங்கிருந்தாலும் அதை புத்திசாலித்தனமாக பயன்படுத்துவதே இன்றையத் தேவை. இதைத்தான் sustainable development என்று சொல்கிறோம். Our resources are finit and we should learn to utilize them intelligently. இதில் இந்தியாவின் பாரம்பரிய அறிவை பயன்படுத்திக் கொள்வது உசிதம். உங்கள் வீட்டுப் பெரியவர் சொல்வது sustainable use of water. Vegetarianism in India was adapted with the same motto.Dr.N.Kannanhttps://www.blogger.com/profile/14818436093975846251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5593630.post-1526539568468409422007-01-05T06:55:00.000+05:302007-01-05T06:55:00.000+05:30தண்ணீர் பயண்பாடு??
வெளிநாடு போகும் நம்மவர்கள் (சொந...தண்ணீர் பயண்பாடு??<br />வெளிநாடு போகும் நம்மவர்கள் (சொந்த ஊரில் டப்பாவில் தண்ணீரை எடுப்பவர்கள்)டேப்பை திறக்கும் போது எரிச்சலாக வரும்.<br />அமெரிக்கா போகும் நம்மக்கள் மட்டும் அல்ல இங்கு வருபவர்கள் பலரும் அப்படித்தான் இருக்கிறார்கள்.<br />என் தாத்தா சொன்னது "எவ்வளவுக்கு எவ்வளவு தண்ணீரை விரயமாக்குகிறோயோ அவ்வளவுக்கு பணம் உன் கையை விட்டு போகும்".வடுவூர் குமார்https://www.blogger.com/profile/18276135491020077637noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5593630.post-13015999073768197492007-01-04T18:33:00.000+05:302007-01-04T18:33:00.000+05:30நன்றி செல்லி:
ஜெர்மனியில் மிக வேகமாக வெஜிடேரியனிசம...நன்றி செல்லி:<br />ஜெர்மனியில் மிக வேகமாக வெஜிடேரியனிசம் பரவி வருகிறது. பசு மாடுகளுக்குப் போடப்படும் ஹார்மோன்கள் பெண்கள் உடலில் அபரித வளர்ச்சியைக் கொடுப்பதை அங்கு எளிதாகக் காணலாம். பெண்களின் Breast cancer தொகை அதிகமாகி வருகிறது. Mad cow diseases மனிதர்களுக்கு பரவக் கூடியது என்று தெரிந்தவுடன் மாறியவர்கள் அதிகம். ஜேன் சொல்கிறார் இப்போது பரவி இருக்கும் HIV வைரஸ் சிம்பான்சி குரங்களை ஆப்பிரிக்கர்கள் உண்டதால் வந்த வினை என்று. சிக்கன் ப்ளு போன்ற பறவை வியாதிகள் சுட்டுவது என்னவெனில் விலங்குகளிடமிருந்து எளிதில் வியாதிகள் நமக்கு பரவ வாய்ப்புள்ளது என்பதே. <br /><br />ஒரு சுவைக்காக, ஒரு வெறிக்காக கறி உணவு உண்ணலாமே தவிர அதே சுவையை, அதே சக்தியைத் தரக்கூடிய தாவர உணவுகள் மண்டிக்கிடக்கின்றன. உணவுச் செலாவணிக் கணக்கில் புலால் உண்பது செலவுக்கணக்கு. நஷ்டக் கணக்கு. மக்கள் தொகை பெருகும் விகிதத்தில் விலங்குணவு என்பது வழக்கொழிந்து போய்விடும் ஒரு காலக்கட்டத்தில். விலங்குகளைப் பராமரிக்க, அவைகளுக்குத் தீவனம் போட எடுக்கும் சிரமத்தில் எளிதாக பயிர் சாகுபடி செய்து சாப்பாடு போடலாம். இங்கு சமயம், சடங்கு, விழுமியம் ஒன்று வரவேண்டிய அவசியமில்லை. எளிய சூழலியல் கணக்கு இது.<br /><br />Tofu பெண்களுக்கு பல வழிகளில் பயன்படுகிறது என்பதைத் தெரிந்து கொண்டேன். நன்றி. பொதுவாகவே கொரிய, ஜப்பானியப் பெண்கள் நம்மவர் போல் சிடு, சிடுப்பதில்லை. அதுவும் வயதானவர்கள் கோபப்பட்டு இன்னும் நான் பார்க்கவே இல்லை. இது tofu effect என்று விளக்கியதற்கு நன்றி.Dr.N.Kannanhttps://www.blogger.com/profile/14818436093975846251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5593630.post-61901950607993391922007-01-04T17:59:00.000+05:302007-01-04T17:59:00.000+05:30நல்ல பதிவு.புலம் பெயர்ந்தவர்கள்
வெஜிரேற்யன் என்றால...நல்ல பதிவு.புலம் பெயர்ந்தவர்கள்<br />வெஜிரேற்யன் என்றால் பரிகாசம் செய்கிறார்கள். ஆனால் வெள்ளைக்காரர்களே vegetarian ஆக மாறி விட்டார்கள்.<br />மேலும்,//Tofu என்று சொல்லப்படுகின்ற பட்டாணி புரதம் நிரம்பியது.// <br />அத்துடன் ஈஸ்ரோஜன் எனும் ஹோமோனும் அதிலிருப்பதால் 40 வயதிற்கு மேற்பட்ட பெண்களுக்கு இது hormone replacement therapy (HRT) ஆக தினசரி உணவில் Tofu ஐ சேர்க்கச் சொல்கிறார்கள்.<br />ஜ்ப்பான்.சீனப் பெண்களுக்கு மெனொபொசுக்கு பின் வரும் hot flush, mood swings ஏற்படுவதில்லையாம். அப்படியென்றால் Tofu பெண்களுக்கு மிக அவசியமாகிறது.செல்லிhttps://www.blogger.com/profile/05003719650411478252noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5593630.post-32391814847289475022007-01-04T11:10:00.000+05:302007-01-04T11:10:00.000+05:30Thank you Mr.Asath
If you read that blog carefull...Thank you Mr.Asath<br /><br />If you read that blog carefully, it addresses only the issues related to current environmental problems as seen by Dr.Jane Goodall and her suggestions to change the current sucidal trend.<br /><br />Being a vegetarian has an enormous environmental impact. Imagine the 600 million & odd vegetarian Indians become meat eaters today! Imagine the recurring impact it will make on Indian Environment and the global environment. Thousands of acres of fertile forests in Amazan river delta and in Argentina are converted in to grazing lands to feed MacDonald. Being a carnivore is 'energy inefficient'. This factor has been discovered by Indian Rishis (including Valluvar) long time ago. They proposed a viable alternative feeding habit for tropical Indians based on Agriculture rather than animal forming. This is obsolutely a 'sustainable approach' by any standard.<br /><br />The other issues raised by you are beyond the scope of the current discussion. By far, non-vegetarians out number vegetarians that includes Muslims and Dalis of India. They will change their food habits when the environment can not sustain anymore the ever aggressive, ever increasing consumerism of mankind.Dr.N.Kannanhttps://www.blogger.com/profile/14818436093975846251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5593630.post-34319614326844132492007-01-04T10:56:00.000+05:302007-01-04T10:56:00.000+05:30i am aasath
So some moral valuers came from the t...i am aasath<br /><br />So some moral valuers came from the time of Valluvar. You means that the time of Budhaa ...<br /><br />But Buthar told to become veg. for against the annihilation of the animals which is used for agriculture by the name of Vedha Yagam.<br /><br />Did you feel the stress of animals. Can you cross-over the feelings of Thinniyam Dalits, 2002 Gujarath Muslims, and the people who sufered by stress thriugh the IT era by the world capitalism or Imperialism<br /><br />You told that if one change with himself should change the world. <br /><br />If it is truth, why become made diversion between the mode of usage of the property of individual and Common ...Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5593630.post-84728284673983611352007-01-04T10:07:00.000+05:302007-01-04T10:07:00.000+05:30நன்றி ஜீவா!
ஊருக்கு நூறு பேர்!!நன்றி ஜீவா!<br /><br />ஊருக்கு நூறு பேர்!!Dr.N.Kannanhttps://www.blogger.com/profile/14818436093975846251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5593630.post-48705530868433091602007-01-04T10:06:00.000+05:302007-01-04T10:06:00.000+05:30பதிவுக்கு நன்றி, செயல்படுவோம்.பதிவுக்கு நன்றி, செயல்படுவோம்.jeevagvhttps://www.blogger.com/profile/02747964167117423246noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5593630.post-58636796012368813612007-01-04T06:51:00.000+05:302007-01-04T06:51:00.000+05:30//அவர்கள் குழந்தைகளுக்கு சிக்கன் நக்கெட்ஸ் என்பதைக...//அவர்கள் குழந்தைகளுக்கு சிக்கன் நக்கெட்ஸ் என்பதைக் கொடுக்கிறார்கள்//<br /><br />Jane Goodall ஒரு உதாரணம் தருகிறார். கோழிப்பண்னையில் வாழும் கோழிகள் அதி மீறிய வெறி (aggression) கொள்கின்றன. அதனால் அவை ஒன்றை ஒன்று கொத்தித் தாக்கத் தொடங்குகின்றன. இதைத் தவிர்க்க அதை அலகை (மூக்கை) வெட்டி விடுகின்றனர். இது வலியுள்ள சித்ரவதை. இப்படிச் சித்ரவதையாகி, கோபமுற்ரு, வெறி கொண்டு, அவஸ்தையில் வாந்து மடியும் கோழிகளையே அவர்கள் உண்கின்றனர். என்ன பரிதாபம்.<br /><br />நம்மவரின் பிரச்சனை, பிற குழந்தைகள் சிக்கன் சாப்பிடும் போது நாம் எப்படி சாப்பிடாமல் இருப்பது என்று. இது அசட்டுத்தனம். எப்படியும் நம்ம குழந்தைகள் வித்தியாசமாகத்தான் இருப்பார்கள், அதனால் ஒதுக்கப்படவும் வாய்ப்புண்டு. சிக்கன் சாப்பிடுவதால் அதைச் சரி செய்து விட முடியாது. இது சிகரெட் பிடித்தால் ஆண்மை கூடும் என்ற போலியான விளம்பரம் போல்தான். ஹார்மோன்களை வைத்து உடலை உப்ப வைத்துவிட்டு கமலஹாசன் சிக்கன் தின்பது போல் காட்டுவார். இங்கு ஒன்றும் ஒன்றும் இரண்டல்ல!Dr.N.Kannanhttps://www.blogger.com/profile/14818436093975846251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5593630.post-17230567442607273272007-01-04T06:41:00.000+05:302007-01-04T06:41:00.000+05:30நாம் மாறும்போதுதான் உலகம் மாற வாய்ப்புண்டு.
நல்...நாம் மாறும்போதுதான் உலகம் மாற வாய்ப்புண்டு.<br />நல்ல பதிவு கண்ணன்.<br />இங்கே வேகான் என்று பெருமையாகச் சொல்லிக் கொள்ளுகிறார்கள்.கூடவே வந்த சில நம்மூர்க்காரர்கள் ஆசையாக<br />புலால் உண்ணுவதையும் பார்க்கிறேன்.<br />அவர்கள் குழந்தைகளுக்கு சிக்கன் நக்கெட்ஸ் என்பதைக் கொடுக்கிறார்கள்,(சைவம் என்று சொல்லிக் கொள்ளுபவர்கள்).அவர்களும் பெரிய உருவத்தோடு வயதுக்கு மீறின வளர்த்தியோடு இருப்பதைப் பார்த்தால் பரிதாபமாக இருக்கிறது. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.com