tag:blogger.com,1999:blog-5593630.post8361061497547195892..comments2023-09-04T17:50:55.107+05:30Comments on கவினுலகம் - K's world: சூப்பர் சிங்கர் 3 - அன்னையர் அணிDr.N.Kannanhttp://www.blogger.com/profile/14818436093975846251noreply@blogger.comBlogger3125tag:blogger.com,1999:blog-5593630.post-54385230300998563772011-08-28T14:11:56.702+05:302011-08-28T14:11:56.702+05:30சார், ப்ரிவ்யூ போட்டுவிட்டு அனுப்பினால் மட்டுமே கம...சார், ப்ரிவ்யூ போட்டுவிட்டு அனுப்பினால் மட்டுமே கமெண்ட் போகிறது.......நேரடியாக போட்டால் போகவில்லை.நன்றிபவள சங்கரிhttps://www.blogger.com/profile/06668013837552136586noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5593630.post-67856117023931177152011-08-28T14:10:16.226+05:302011-08-28T14:10:16.226+05:30நல்ல இசை என்பது மனதிற்கு இதமான இன்பத்தை அளிக்கக் க...நல்ல இசை என்பது மனதிற்கு இதமான இன்பத்தை அளிக்கக் கூடியதன்றோ......எத்துனை தான் பிசியாகவும், டென்சனாகவும் இருந்தாலும், நல்ல, மனதிற்குப் பிடித்த இசையை சில நிமிடங்கள் கேட்டாலே போதுமே கவலை, சலிப்பு எல்லாம் பறந்து போய் உற்சாகம் தானாக வந்துவிடாதோ......<br /><br />அந்த வகையில் அருமையான ரசனை உங்களுக்கு! வெறும் பாட்டுப் போட்டி என்று பார்க்காமல், அதை அக்கு வேறு, ஆணி வேறாக அலசி ஆய்ந்திருப்பதால், தற்கால கலாச்சாரம், பண்பாடு என்று அனைத்தையும் காட்டும் காலக்கண்ணாடி ஆக்கிவிட்டார், இந்த விமர்சனத்தை! <br /><br />//ஹைதராபாத் எங்கிருக்கிறது, சென்னை எங்கிருக்கிறது? எப்படித்தான் இவர்களால் இதையெல்லாம் சாதிக்க முடிகிறதோ? // எல்லாம் 40 லட்ச ரூபாய் வீடும் புகழும் செய்கிற வேலைதான்!<br /><br />//தந்தை அரையிறுதிப்போட்டி முடிவு கண்டு நெகிழ்ந்து கண்ணீர் சிந்துவது ஒன்றுதான், தந்தையின் சீரிய பங்களிப்பாகப் பதிவாகிறது. // அதுவும் வெற்றிகுப் பிறகுதான்.<br />//போட்டி உச்சத்தை நெருங்க நெருங்க சொதப்பல்கள் அதிகமாவதை அவதானிக்க முடிகிறது. // ஆம். போட்டியாளர்கள் மிகுந்த மன அழுத்தம் கொண்டிருப்பது போன்று தெரிகிறது. நல்ல உளவியல் ஆலோசனையும் கொடுத்தால் பயனளிக்கலாம்.<br />//முன்பு போல இருந்தால் நீதிபதிகள் ‘சலம்பி’ இருப்பர். // சலம்பி புதிய வார்த்தையாக இருக்கிறது. அர்த்தம் சொல்லுங்கள்.<br />//கோபியும், திவ்யாவும் அவ்வப்போது போட்டியாளர்களை பயமுறுத்துகின்றனர். // ஆம் கொஞ்சம் ஓவர்தான் சில நேரங்களில்!<br />//ஏதோ நாலு கீர்த்தனைகளைத் தெரிந்துவைத்துக் கொண்டு அதையே எல்லா இடங்களிலும் பாடிக்கொண்டு அலைகின்றனர். ரசிகர்களுக்கும் ரசிப்புத்தன்மை குறைந்து விட்டது. கேட்டால்தானே கிடைக்கும்? // ஹ..ஹா...வெறும் கீர்த்தனைகள் மட்டும் பாடிக் கொண்டிருந்தால் இப்படி பணமும் , புகழும் கிடைக்குமா? <br />//மாளவிகா காட்டட்டை (wild card என்பதை எப்படிச் சொல்வது :-)யில் தேர்வாகியுள்ளார். // தரச் சுற்று என்று சொல்லலாமோ? நாளை இன்னும் சுவையான போட்டி......உயிரைக் கொடுத்துப் பாடியிருக்கிறார்களாம்?<br />//அனந்த வைத்யநாதன், ஸ்ரீநிவாஸ் மூலம் அளித்தது என்று சொன்னது முள்ளாய் குத்தியது. எவ்வளவு வேதனையான சொற்கள் அவை. அன்னையர் எவ்வளவு தூரம் அவதிப்படுகின்றனர்!// மனிதம் மிளிரும் நல்லதொரு விமர்சனம்...வாழ்த்துகள்.பவள சங்கரிhttps://www.blogger.com/profile/06668013837552136586noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5593630.post-36428631607479457862011-08-26T08:16:17.746+05:302011-08-26T08:16:17.746+05:30ஸ்ரீநிவாஸ் மூலம் அளித்தது என்று சொன்னது முள்ளாய் க...ஸ்ரீநிவாஸ் மூலம் அளித்தது என்று சொன்னது முள்ளாய் குத்தியது. எவ்வளவு வேதனையான சொற்கள் அவை. அன்னையர் எவ்வளவு தூரம் அவதிப்படுகின்றனர்! மனிதம்.....<br /><br />மீதமெல்லாம் என்னாச்சு.. கமெண்ட் போகவில்லையே?பவள சங்கரிhttps://www.blogger.com/profile/06668013837552136586noreply@blogger.com